Author: Savitha Savitha

தந்தை, மகன் மரணம்…! சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட்..!

சென்னை: தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர்…

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சேலம்: சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரண வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம் தலைவாசலில் கடந்த பிப்ரவரி 9…

செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தானுக்கு கொரோனா: மருத்துவமனையில் சிகிச்சை

சென்னை: கொரோனாவால் 3 திமுக எம்எல்ஏக்கள் பாதிக்கப்பட்டு அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 4வதாக ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால்…

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்தது என்ன? நீதிபதிகள் நேரில் விசாரணை

சாத்தான்குளம்: சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்தது என்ன ? என்று நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ்…

அந்தமான் நிகோபரில் திடீர் நிலநடுக்கம்…! ரிக்டரில் 4.1 ஆக பதிவு

திக்லிபூர்: அந்தமான் நிகோபர் தீவில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா அந்தமான் நிகோபர் தீவையும் விட்டு வைக்கவில்லை. அங்கும் 40க்கும் மேற்பட்டோர்…

முகக்கவசம் அணியாமல் சென்ற 23 ஆயிரம் பேர் மீது வழக்கு: சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தகவல்

சென்னை: முகக்கவசம் அணியாமல் சென்றதற்காக 23,704 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க தலைநகர்…

மருந்துகள், ஊசிகள் இன்றி 40000 பேர் கொரோனாவில் இருந்து குணம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

விழுப்புரம்: இந்தியாவிலேயே, தமிழகத்தில் மருந்து, ஊசி இன்றி, 40 ஆயிரம் பேரை கொரோனாவில் இருந்து குணப்படுத்தி உள்ளோம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.…

தமிழகத்தில் ஜூலை 15ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஜூலை 15ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று நாளை மறுநாள்(ஜூன்29) முதல்…

கேரளாவில் இன்று 195 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை கடந்த ஒட்டுமொத்த பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிதாக 195 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் பரவலாக பாதிப்பு அதிகரித்து வந்த நிலையிலும், கேரளாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு…

டெல்லியில் 80 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 66 பேர் பலி

டெல்லி: தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 2,948 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் 200 நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை…