Author: Savitha Savitha

சென்னை மண்டலத்தில் வாடகை வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை: காவல்துறை அறிவிப்பு

சென்னை: சென்னை மண்டலத்திற்குள் ஜூலை 6 முதல் வாடகை வாகனங்கள் இயங்க இ-பாஸ் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.…

தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தலாமா..? 11 பேர் கொண்ட குழு அமைப்பு

சென்னை: தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆராய 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது அனைத்து கல்வி நிலையங்களும்…

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 11,300 வென்டிலேட்டர்கள் வினியோகம்: மத்திய அரசு தகவல்

டெல்லி: மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மொத்தம் 11,300 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டு பல மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறி உள்ளார். இது…

லாப நோக்கம் கிடையாது, தரிசனம் முக்கியம்: திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்

திருப்பதி: மக்களின் தரிசனமே முக்கியம், லாப நோக்கம் கிடையாது என்று திருப்பதி தேவஸ்தானம் கூறி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்…

டெல்லியில் இளம் மருத்துவர் கொரோனா அறிகுறிகளுடன் பலி: டெஸ்ட் ரிப்போர்ட் நெகட்டிவ்

டெல்லி: டெல்லியில் மருத்துவர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு பலியாகி இருக்கிறார். டெல்லியின் மவுலானா ஆசாத் பல் மருத்துவமனையில் பணியாற்றும் 26 வயது மருத்துவர் அவர். பெயர் அபிஷேக்…

அதிகரிக்கும் கொரோனா தொற்று: வரும் 6ம் தேதி முதல் விமான சேவை ரத்து என கொல்கத்தா விமான நிலையம் அறிவிப்பு

கொல்கத்தா: கொல்கத்தா விமான நிலையத்தில் வரும் 6-ம் தேதி முதல் 19 வரை விமான சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் கடுமையாக…

கீழடியில் அகழாய்வு பணிகள் தீவிரம்: பழமை வாய்ந்த கருங்கல் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் கருங்கல் எடைக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. திருப்புவனம் அருகே கீழடியில் பிப்ரவரி 19ம் தேதி முதல் தமிழக தொல்லியல் துறை…

ரஷ்யாவில் கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஒரே நாளில் 6632 பேருக்கு பாதிப்பு

மாஸ்கோ: ரஷ்யாவில் 6,75,000 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. அதிகப்பட்ச பாதிப்புகளுடன் அமெரிக்கா…

ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை: ஒருவர் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் அடையாளம் தெரியாத தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டார். காஷ்மீரின் குல்காம் நகரில் ஆரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக தகவலை கிடைத்தது.…

சென்னை மண்டலங்களில் 23581 பேருக்கு கொரோனா சிகிச்சை: 40111 குணம் பெற்றதாக அறிவிப்பு

சென்னை: சென்னை மண்டலங்களில் மொத்தம் 23581 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. 3…