Author: Savitha Savitha

அரியானாவில் 75% தனியார்துறை வேலைவாய்ப்புகள் சொந்த மாநிலத்தவருக்கே…! அமைச்சரவை ஒப்புதல்

சண்டிகர்: அரியானாவில் 75 சதவீதம் தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்கே என்ற மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கிறது. இந்த வரைவு மசோதா அடுத்த கூட்டத்தில் அமைச்சர்கள்…

மும்பையில் 15 லட்சம் பேர் தனிமைப்படுத்துதலில் உள்ளனர்: மாநகராட்சி தகவல்

மும்பை: மும்பை நகரில் இதுவரை 15 லட்சம் பேர் கொரோனா பாதிப்புக்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…

கர்நாடகாவில் கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் மதுசாமி தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டது என்று அமைச்சர் மதுசாமி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்…

30 கிலோ தங்கம் கடத்தல் விவகாரம்: பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளர் டிரான்ஸ்பர்

திருவனந்தபுரம்:கேரளாவில் 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட விவகாரத்தல் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில்…

பிரபலமான ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் ரமேஷ் கொரோனாவுக்கு பலி..!

சென்னை: சென்னையில் பிரபலமான ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் ரமேஷ் கொரோனாவுக்கு பலியான சம்பவம் மயிலாப்பூர் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாப்பூரின் பிரசித்தி பெற்ற…

மகாராஷ்டிராவில் ஜூலை 8 முதல் ஓட்டல்கள், லாட்ஜ்கள் இயங்க அனுமதி: வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியீடு

மும்பை: ஜூலை 8 முதல் ஹோட்டல்கள், லாட்ஜ்கள் 33% ஊழியர்களும் செயல்பட மகாராஷ்டிரா அனுமதி அளித்துள்ளது. விடுதி சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் செயல்பாடு தொடர்பான வழிகாட்டுதல்களையும் மாநில…

மகாராஷ்டிரா காவல் துறையில் தொடரும் கொரோனா பாதிப்புகள்: 279 பேருக்கு தொற்று

புனே: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 5,454 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.…

மறு முழு ஊரடங்கு இல்லை, பெங்களூரை விட்டு போக வேண்டாம்: உள்துறை அமைச்சர் பசவராஜ் வேண்டுகோள்

பெங்களூரு: மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்பதால் யாரும பெங்களூருவை விட்டு போகவேண்டாம் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறி உள்ளார். பெங்களூருவில் குறைவாக…

பிற மாநிலத்தவர் கர்நாடகா வந்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்: வெளியானது அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவுக்கு வரும் வெளி மாநில நபர்கள் அனைவரும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர் என்று முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடகாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ்…

கொரோனா வைரஸ் சமூகப் பரவல் நிலையை நெருங்கிவிட்டது: கேரளா சுகாதார அமைச்சர் தகவல்

திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் சமூகப் பரவல் நிலையை மிகவும் நெருங்கிவிட்டது என்று கேரளா அறிவித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா…