Author: Savitha Savitha

கொரோனா பரவலால் 100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி: ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்ததாஸ் தகவல்

டெல்லி: கொரோனா பரவலால் 100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடியை இந்தியா சந்தித்து வருகிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.…

ஊரடங்கு காலத்தில் உதித்த யோசனை…! போலி வங்கி தொடங்கிய 3 பேர் கைது

கடலூர்: பண்ருட்டியில் போலி வங்கி துவங்க திட்டம் தீட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஊரடங்கு காலத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடியில் பலர் சிக்கி தவித்து…

சென்னையில் 50% பணியாளர்களுடன் ஐடி நிறுவனங்கள் இயங்கலாம்: தமிழக அரசு அனுமதி

சென்னை: சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கொரோனா காரணாமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் சென்னையில்…

திருச்சி அருகே சிறுமி எரிக்கப்பட்ட சம்பவம்: தற்கொலைக்கு தூண்டியதாக உறவினர் கைது

திருச்சி: திருச்சி அருகே சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் சிறுமியின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார். சோமரசம்பேட்டையை அடுத்துள்ள அதவத்தூர் பாளையத்தை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகள் கங்காதேவி.…

ஒவ்வொரு மாதமும் மின் கணக்கீடு: திமுக எம்பி கனிமொழி கோரிக்கை

சென்னை: ஒவ்வொரு மாதமும் மின் கணக்கீடு எடுக்க வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில வாரங்களாக மின்கட்டணம் அதிகளவில் வசூலிக்கப்படுவதாக புகார்கள்…

கொரோனா தொற்றால் நடவடிக்கை: ஹாங்காங்கில் பள்ளிகள் மூடல்

ஹாங்காங்: கொரோனா தொற்று மீண்டும் ஏற்பட்டதால், கடந்த மாதம் திறக்கப்பட்ட பள்ளிகள் மீண்டும் மூடப்படுவதாக ஹாங்காங் அறிவித்து உள்ளது. சீனாவின் அண்டை நாடான ஹாங்காங்கிலும் ஜனவரி மாதமே…

நாவலர் நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை, அரசு விழா: முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: நாவலர் நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: நாவலர் நெடுஞ்செழியன்,…

புனேயில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: ஜூலை 13 முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்

புனே: புனேயில் வரும் 13ம் தேதி முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நாள்தோறும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகளை கட்டுப்படுத்த ஊரடங்கு…

அனைத்து தேர்வுகளையும் யுஜிசி ரத்து செய்ய வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

டெல்லி: அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று யுஜிசிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் உயர்கல்வி நிறுவனங்களுக்கு 3…

இலங்கையில் கொரோனாவின் 2வது அலை….? மறுவாழ்வு மையத்தில் 250 பேருக்கு தொற்று

கொழும்பு: இலங்கையில் ஒரே நாளில் 250க்கும் மேற்பட்டோருக்கு ஒரே நாளில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் பெருமளவில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந் நிலையில் பாதுகாப்பாக இருப்பதாக…