Author: Savitha Savitha

ஒடிசாவில் ஒரே நாளில் 570 பேருக்கு கொரோனா: பலி எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு

புவனேஸ்வர்: ஒடிசாவில் புதிதாக 570 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒடிசாவில் கொரோனா பரவாமல்…

அதிகரிக்கும் கொரோனா பரவல்: அரியலூரில் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு

அரியலூர்: அரியலூர் நகர் முழுவதும் அடுத்த 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்போவதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து…

ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க பாஜக முயற்சி: முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றச்சாட்டு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க பாஜக அரசியல் விளையாட்டை ஆரம்பித்து உயுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றம்சாட்டி உள்ளார். ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி…

கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட 35 ஆயிரம் பேர் விடுவிப்பு: சுகாதாரத்துறை அறிவிப்பு

கோவை: கோவை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 35 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மாவட்டம் முழுவதும்…

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 62.78% உயர்வு: மத்திய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 62.78 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை உயர்த்துவதில் மத்திய அரசு தீவிர வேகம் காட்டி…

ஆசியாவின் மிகப்பெரிய சோலார் திட்டம் ரேவாவா? பாவகடாவா? பாஜகவை கேள்வி எழுப்பும் காங்.

பெங்களூரு: ஆசியாவின் மிகப்பெரிய சோலார் திட்டம் என ரேவா திட்டத்தை பற்றி மத்திய அரசு கூறியிருப்பதை காங்கிரஸ் கேள்வி எழுப்பி இருக்கிறது. சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் ரேவா…

கர்நாடகாவில் மேலும் 2 காங். எம்எல்ஏக்களுக்கு கொரோனா: கட்சி அலுவலகம் மூடப்பட்டது

பெங்களூரு: கர்நாடகாவில் மேலும் 2 காங். எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கட்சி அலுவலகம் மூடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில…

சிங்கப்பூரில் தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடித்த லீ: பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள லீ செய்ன் லூங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லூங்…

கொரோனா பரவலை கட்டுப்படுத்திய மாநில அரசுகளை பாராட்டிய பிரதமர் மோடி…!

டெல்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா நிலைமை குறித்து பிரதமர் மோடி மத்திய…

பிஎம் கேர்ஸ் நிதியை மறு ஆய்வு செய்யும் விவகாரம்: ஒருமித்த கருத்தை எட்ட முடியாத பொதுக் கணக்குக் குழு

டெல்லி: பிஎம் கேர்ஸ் நிதியை மறு ஆராய்வதில் பொதுக் கணக்குக் குழுவால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை. கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள்,…