Author: Savitha Savitha

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.16.73 கோடி காணிக்கை: தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு மாத காலத்தில் ரூ.16.73 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கிற்கு பிறகு திருப்பதி கோவில் மீண்டும்…

கர்நாடகாவில் இன்று அதிகரித்த கொரோனா: 2627 பேருக்கு பாதிப்பு, 71 பேர் பலி

பெங்களூரு: கர்நாடகாவில் இன்று புதிதாக 2,627 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதித்து…

கோவையில் இதுவரை இல்லாத கொரோனா: ஒரே நாளில் 117 பேருக்கு பாதிப்பு, ஒருவர் பலி

கோவை: கோவை மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவு இன்று ஒரே நாளில், 117 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கிறது. கோவை மாவட்டத்தில், கொரோனா…

என்எல்சி கொதிகலன் வெடித்த விபத்து: பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

கடலூர்: என்எல்சி கொதிகலன் வெடித்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் 2வது அனல் மின் நிலையத்தில் கடந்த…

நாட்டையே உலுக்கிய தங்கக்கடத்தல்: ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

திருவனந்தபுரம்: நாட்டையே உலுக்கிய தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள…

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 68 பேர் பலி: 2 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்புகள்

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 68 பேர் கொரோனாவால் பலியாக ஒட்டு மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,966 ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள…

கர்நாடகாவில் 15 நாட்களில் 2 மடங்காகும் கொரோனா: சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா பாதிப்பானது அடுத்த 15 முதல் 30 நாட்களில் இரண்டு மடங்காக வாய்ப்பு உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில்…

கொரோனாவிலிருந்து குணம் பெற்றவர்களின் விகிதம் 62.93 சதவீதம்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

டெல்லி: கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 62.93 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறி இருப்பதாவது: நாடு முழுவதும்…

ரஷ்யாவில் உச்சக்கட்ட கொரோனா பாதிப்பு: 24 மணி நேரத்தில் 130 பேர் பலி

மாஸ்கோ: ரஷ்யாவில் 6,615 பேருக்கு கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. உலகளவில் 200 நாடுகளை கொரோனா தொற்றும் இன்னமும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில்…

திருவண்ணாமலையில் மேலும் 151 பேருக்கு கொரோனா: 3 ஆயிரத்தை கடந்த பாதிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மேலும் 151 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தலைநகர் சென்னையில் பரவலாக காணப்பட்ட…