கேரளாவில் இன்று ஒரே நாளில் 449 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 8000ஐ கடந்தது
திருவனந்தபுரம்: கேரளாவில் 449 பேருக்கு கொரோனா உறுதியாக, ஒட்டு மொத்த எண்ணிக்கை 8,000ஐ தாண்டியது. கேரளாவில் சில நாட்களாக 400 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றுகள் பதிவாகி…
திருவனந்தபுரம்: கேரளாவில் 449 பேருக்கு கொரோனா உறுதியாக, ஒட்டு மொத்த எண்ணிக்கை 8,000ஐ தாண்டியது. கேரளாவில் சில நாட்களாக 400 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றுகள் பதிவாகி…
டெல்லி: அமர்நாத் யாத்திரையை ரத்து செய்ய கோரிய வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. கொரோனா தொற்று காரணமாக அமர்நாத் புனித யாத்திரைக்கு நாள் ஒன்றுக்கு 500 பேர்…
கவுஹாத்தி: கனமழை, வெள்ளப்பெருக்கால் அசாம், பீகார் மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் சில நாட்கள் பெய்து வரும் கனமழையால் 24…
பார்சிலோனா: ஸ்பெயினில் கொரோனாவின் 2வது அலை பரவும் என்ற அச்சத்தின் விளைவாக பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சீனாவில் முதன் முதலாக தோன்றிய கொரோனா…
திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள ஸ்வப்னாவை வரும் 21ம் தேதி வரை காவலில் எடுக்க என்ஐஏக்கு அனுமதி தரப்பட்டு உள்ளது. கேரளாவில்…
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்க தனியாக 200 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருவதாக ஆட்சியர் ராஜாமணி தெரிவித்தார். கொடிசியா வளாகத்தில் கொரோனா சிகிச்சைக்கு…
காத்மண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளம், நிலச்சரிவில் 4 நாட்களில் 60 பேர் பலியாகி உள்ளனர். நேபாள நாட்டில் பருவமழை தொடங்கியதன் காரணமாக இடைவிடாது கனமழை பெய்து…
டெல்லி: இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு கூகுள் நிறுவனம் ரூ. 75,000 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக அதன் தலைமை இயக்குநர் சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். அவர் இன்று…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் 2 பயங்கரவாதிகள் இன்று சுட்டு கொல்லப்பட்டனர். அனந்த்நாக் மாவட்டத்தில் ஸ்ரீகுப்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக…
டெல்லி: மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான மனுக்களை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்புக்கு…