Author: Savitha Savitha

மனிதர்களிடம் கொரோனா தடுப்பு மருந்துகள் ஆய்வில் உள்ளன: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

டெல்லி: கொரோனா மருந்து கண்டுபிடிக்கும் வகையில் 1000 தன்னார்வலர்களிடம் 2 மருந்து நிறுவனங்கள் ஆய்வுகளை நடத்தி வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. உலகையே ஆட்டி…

சாபஹார் ரயில் திட்டத்திலிருந்து இந்தியா விலக்கப்பட்டுள்ளது பெரிய நஷ்டம்: காங்கிரஸ் விமர்சனம்

டெல்லி: சாபஹார் ரயில் திட்டத்திலிருந்து இந்தியா விலக்கப்பட்டுள்ளது பெரிய நஷ்டம் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ஈரானின் முக்கிய துறைமுகமான சாபஹாரில் இருந்து ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள ஜாஹேடன்…

கொரோனா பரவல் எதிரொலி: அனைத்து பொது நுழைவுத் தேர்வுகளும் தள்ளி வைப்பதாக ஆந்திர அரசு அறிவிப்பு

அமராவதி: கொரோனா காரணமாக அனைத்து பொது நுழைவுத் தேர்வுகளையும் தள்ளி வைப்பதாக ஆந்திரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. ஆந்திராவில், உயர் கல்விக்கான மாநிலக் கவுன்சில் வழியாக பொறியியல்,…

ராமர் ஒரு நேபாளி, இந்தியர் அல்ல: நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி சர்ச்சை கருத்து

காத்மாண்டு: ராமர் ஒரு நேபாளி, இந்தியர் அல்ல என்று நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி சர்ச்சை கருத்தை தெரிவித்திருப்பதாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மைக்காலமாக நேபாளத்திற்கும்,…

50,000 பேர் வந்து செல்லும் தர்மபுரி பேருந்துநிலையம்: ஊரடங்கால் வெறிச்சோடு காணப்படும் நிலை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் பேருந்து நிலையம் இன்று வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கிறது. கொரோனா…

திருப்போரூர் செங்காடு துப்பாக்கிச் சூடு சம்பவம்: மேலும் 3 பேர் கைது

சென்னை: திருப்போரூர் செங்காடு துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் இமயம்குமார் என்பவருக்கும், திருப்போரூர் தொகுதி தி.மு.க.…

தேர்தல் நடத்தும் விதிமுறை சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்: தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: தேர்தல் நடத்தும் விதிமுறை சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தலைமை…

தமிழகத்தில் முதலீடு செய்ய 5 முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு

சென்னை: தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு 5 முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்து இருக்கிறார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு…

பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகவே தங்க கடத்தல்: ஸ்வப்னா மீது என்.ஐ.ஏ குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகவே ஸ்வப்னா தங்க கடத்தலில் ஈடுபட்டதாக என்.ஐ.ஏ. குற்றம் சாட்டியுள்ளது. கேரளாவை மட்டுமல்ல, நாடடையே உலுக்கிய தங்க கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக, தேடப்பட்டு வந்த…

தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று 66 பேர் பலி: மொத்த உயிரிழப்பு 2000ஐ தாண்டியது

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 66 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா தொற்றுகள் குறித்த அறிவிப்பை சுகாதாரத் துறை வெளியிட்டு வருகிறது.…