மனிதர்களிடம் கொரோனா தடுப்பு மருந்துகள் ஆய்வில் உள்ளன: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்
டெல்லி: கொரோனா மருந்து கண்டுபிடிக்கும் வகையில் 1000 தன்னார்வலர்களிடம் 2 மருந்து நிறுவனங்கள் ஆய்வுகளை நடத்தி வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. உலகையே ஆட்டி…