Author: Savitha Savitha

அசாமில் கனமழை, வெள்ளத்தால் 85 பேர் பலி: காசிரங்கா தேசிய பூங்கா மூழ்கியது

கவுகாத்தி: அசாமில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் சிக்கி பெருவெள்ளத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 85 பேர் பலியாகி உள்ளனர். அசாமில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பருவமழையை பெய்து…

கோவை கலெக்டருக்கு கொரோனா…! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கோவை: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் பணியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தொடர்ந்து…

சென்னை காவல்துறையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: உதவி ஆணையர் உள்பட 8 பேருக்கு பாதிப்பு

சென்னை: சென்னையில் காவல்துறை உதவி ஆணையர் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. தலைநகர் சென்னையில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை இன்னமும் குறையவில்லை. நாள்தோறும்…

ராஜஸ்தானில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலை: பாஜக இன்று முக்கிய ஆலோசனை

ஜெய்ப்பூர்: பரபரப்பான அரசியல் திருப்பங்களுக்கு இடையில் ஜெய்ப்பூரில் இன்று(புதன்கிழமை) காலை 11 மணிக்கு பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ராஜஸ்தானில் முதலமைச்சரான அசோக் கெலாட்டிற்கும், துணை முதலமைச்சராக…

கொரோனா நிதி நெருக்கடி: ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையை நிறுத்தும் திருப்பதி தேவஸ்தானம்

திருமலை: நிதிநெருக்கடி காரணமாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை நிறுத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் 9 நாட்கள் நடக்கக்கூடிய…

ஜம்முகாஷ்மீர் பாஜக தலைவருக்கு கொரோனா: தனிமைப்படுத்திக் கொண்ட மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னாவுக்கு கொரோனா உறுதியானதால் அவருடன் தொடர்பில் இருந்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனிமைப்படுத்திக்கொண்டார். காஷ்மீரில் சில வாரங்களுக்கு முன்…

கொரோனாவால் பலியானவர்களின் இறுதிச்சடங்கு: ரூ.15 ஆயிரம் வழங்க ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு

அமராவதி: கொரோனாவால் பலியானவர்களின் இறுதி சடங்கிற்கு ரூ.15 ஆயிரம் வழங்க அதிகாரிகளுக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டு உள்ளார். ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…

சம்மன், நோட்டீசுகளை வாட்ஸ் ஆப், டெலிகிராம் வாயிலாக அனுப்பலாம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வழக்குகளின், ‘சம்மன்’ மற்றும் நோட்டீஸ்களை சம்பந்தபட்டவர்களுக்கு, ‘வாட்ஸ் ஆப்’ மற்றும் டெலிகிராம் வாயிலாக அனுப்ப, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தலைமை…

கேரளாவில் கொரோனாவின் புதிய உச்சம்: இன்று மட்டும் 608 பேருக்கு பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 608 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. தொடக்கத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட மாநிலமாக இருந்த கேரளாவில் சில வாரங்களாக…

ஜூலை மாதத்திற்கான 32 டிஎம்சி தண்ணீரை காவிரியில் இருந்து உடனே திறக்க வேண்டும்: தமிழக அரசு கோரிக்கை

டெல்லி: ஜூலை மாதத்திற்கான 32 டிஎம்சி தண்ணீரை காவிரியில் இருந்து உடனே திறக்குமாறு தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக,…