அசாமில் கனமழை, வெள்ளத்தால் 85 பேர் பலி: காசிரங்கா தேசிய பூங்கா மூழ்கியது
கவுகாத்தி: அசாமில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் சிக்கி பெருவெள்ளத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 85 பேர் பலியாகி உள்ளனர். அசாமில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பருவமழையை பெய்து…
கவுகாத்தி: அசாமில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் சிக்கி பெருவெள்ளத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 85 பேர் பலியாகி உள்ளனர். அசாமில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பருவமழையை பெய்து…
கோவை: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் பணியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தொடர்ந்து…
சென்னை: சென்னையில் காவல்துறை உதவி ஆணையர் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. தலைநகர் சென்னையில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை இன்னமும் குறையவில்லை. நாள்தோறும்…
ஜெய்ப்பூர்: பரபரப்பான அரசியல் திருப்பங்களுக்கு இடையில் ஜெய்ப்பூரில் இன்று(புதன்கிழமை) காலை 11 மணிக்கு பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ராஜஸ்தானில் முதலமைச்சரான அசோக் கெலாட்டிற்கும், துணை முதலமைச்சராக…
திருமலை: நிதிநெருக்கடி காரணமாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை நிறுத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் 9 நாட்கள் நடக்கக்கூடிய…
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னாவுக்கு கொரோனா உறுதியானதால் அவருடன் தொடர்பில் இருந்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனிமைப்படுத்திக்கொண்டார். காஷ்மீரில் சில வாரங்களுக்கு முன்…
அமராவதி: கொரோனாவால் பலியானவர்களின் இறுதி சடங்கிற்கு ரூ.15 ஆயிரம் வழங்க அதிகாரிகளுக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டு உள்ளார். ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…
டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வழக்குகளின், ‘சம்மன்’ மற்றும் நோட்டீஸ்களை சம்பந்தபட்டவர்களுக்கு, ‘வாட்ஸ் ஆப்’ மற்றும் டெலிகிராம் வாயிலாக அனுப்ப, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தலைமை…
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 608 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. தொடக்கத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட மாநிலமாக இருந்த கேரளாவில் சில வாரங்களாக…
டெல்லி: ஜூலை மாதத்திற்கான 32 டிஎம்சி தண்ணீரை காவிரியில் இருந்து உடனே திறக்குமாறு தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக,…