Author: Savitha Savitha

தேர்தல் விதிகளை மீறி அமலாக்கத்துறை செயல்படுவதாக பினராயி விஜயன் குற்றச்சாட்டு: தலைமை தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பு

திருவனந்தபுரம்: தேர்தல் விதிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை செயல்படுவதாக பினராயி விஜயனின் குற்றச்சாட்டை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது. கேரளாவில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல்…

நாடாளுமன்ற 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது: முக்கிய மசோதாக்களை பட்டியலிட்ட மத்திய அரசு

டெல்லி: நாடாளுமன்ற 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது. நாடாளுமன்றத்தின் 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் ஜனவரி 29ம் தேதி தொடங்கியது.…

காங்கிரசுக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்க என்ன காரணம்? முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம்

சென்னை: வெற்றி பெறும் வாய்ப்பை வைத்துதான் கூட்டணி கட்சிக்கு இடம் ஒதுக்குவதை கணிப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள்…

அமமுக சார்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் வேட்பாளர் நேர்காணல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது, சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில்…

சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிப்பதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் எஸ்.எம்.பாக்கர் தலைமையில் மாநில செயற்குழு கூட்டம்…

திருச்சியில் விடியலுக்கான முழக்கம் சிறப்பு பொதுக்கூட்டம்: 90 அடி உயர கம்பத்தில் கொடியேற்றினார் ஸ்டாலின்

திருச்சி: திருச்சியில் விடியலுக்கான முழக்கம் என்ற சிறப்பு பொதுக்கூட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியாக கட்சிக் கொடியை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்றி வைத்தார். திருச்சியில் திமுகவின் விடியலுக்கான முழக்கம்…

புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணி மிக பலமாக உள்ளது: முன்னாள் முதல்வர் நாராயணசாமி கருத்து

புதுச்சேரி: புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணி மிக பலமாக உள்ளதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கான…

தேர்தல் நடத்தை விதிகள் மீறல் தொடர்பாக சென்னையில் 24 வழக்குகள் பதிவு..!

சென்னை: சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, 1,538 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல்…

ஜம்மு காஷ்மீர், லடாக்கில் இன்று மிதமான நிலநடுக்கம்: தொடரும் நில அதிர்வால் மக்கள் பீதி

லடாக்: யூனியன் பிரதேசமான லடாக்கில் இன்று காலை மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக தேசிய நிலநடுக்க ஆராய்ச்சி மையமானது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இன்று ஞாயிறு…

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கொல்கத்தா: மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும், 13 வேட்பாளர்கள் பெயர்களை உள்ளடக்கிய முதல் கட்ட பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டு உள்ளது. மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் காங்கிரசும்,…