Author: Savitha Savitha

தமிழகத்தில் தீவிரமடையும் கொரோனா..! கோவையை தொடர்ந்து காஞ்சிபுரம் ஆட்சியருக்கும் பாதிப்பு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் சாதாரண மக்களி மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கொரோனா தாக்கி வருகிறது.…

6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த மேலும் 15 நாட்கள் அவகாசம்…!

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக, மின்கட்டணம் செலுத்த மேலும் 15 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.…

கொரோனா ஒழிப்பு பணியில் உயிரிழக்கும் நபரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: மமதா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழக்கும் நபரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு…

மகா.வில் ஊரடங்கு, கடன் தொல்லை: மனைவி, குழந்தைகளை கொன்று ஓட்டல் அதிபர் தற்கொலை

மும்பை: மகாராஷ்டிராவில் ஊரடங்கால் ஏற்பட்ட கடன் தொல்லையால், மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு ஓட்டல் அதிபர் தற்கொலை செய்து கொண்டார். சோலாப்பூரை சேர்ந்தவர் அமோல் ஜக்தீப். அவரது மனைவி…

சர்வதேச அளவில் துண்டு, துண்டாகும் இந்தியாவின் வியூகம்: மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: சர்வதேச அளவில் இந்தியாவின் அனைத்து வியூகங்களும் துண்டு, துண்டாகி வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். சாபஹார் துறைமுகத்திலிருந்து ஆப்கான் எல்லையான…

6 மாதங்களில் இதுவரை இல்லாத அளவு வங்கி வாராக் கடன்கள் அதிகரிக்கும்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை

மும்பை: வரக்கூடிய 6 மாதங்களில் இதுவரை இல்லாத அளவு வங்கி வாராக் கடன்கள் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை…

வேலைவாய்ப்புக்கு ஏற்ப இளைஞர்கள் புதிய திறமையை வளர்த்து கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி அறிவுரை

டெல்லி: வேலைவாய்ப்புக்கு ஏற்ப இளைஞர்கள் புதிய திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். உலக இளைஞர் திறன் தினத்தையொட்டி பிரதமர் மோடி உரையாற்றியதாவது:…

அதிபர் தேர்தலில் நிச்சய வெற்றி கிடைக்கும்: ட்ரம்ப் நம்பிக்கை

வாஷிங்டன்: நவம்பர் இறுதியில் நடைபெறும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில்…

கோவையில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உள்பட 7 போலீசாருக்கு கொரோனா: காவல் நிலையம் மூடல்

கோவை: கோவை மதுக்கரை காவல் நிலையத்தில் 2 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட 7 போலீசாருக்கு கொரொனா தொற்று உறுதியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் கொரொனா வைரஸ்…

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு…! பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருவனந்தபுரம்: ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர்…