சென்னையில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 24 பேர் பலி: 1103 பேர் குணம்
சென்னை: சென்னையில், இன்று ஒரே நாளில் கொரோனா 24 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்று கூறலாம்.…
சென்னை: சென்னையில், இன்று ஒரே நாளில் கொரோனா 24 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்று கூறலாம்.…
டெல்லி: யுபிஎஸ்சி எனப்படும் மத்திய குடிமை பணியின் புதிய தலைவராக டாக்டர் பிரதீப் குமார் ஜோஷி பதவியேற்று கொண்டார். யுபிஎஸ்சி தலைவராக இருந்த அரவிந்த் சக்சேனாவின் பதவிக்…
திருவனந்தபுரம்: கேரளா மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இடுக்கி ராஜ மலையில் வு ஏற்பட்ட நிலச்சரிவில்…
டெல்லி: கொரோனா தடுப்பூசி இந்திய மதிப்பில் ரூ.225க்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 200க்கும் மேலாக நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரசால் இந்தியா…
கோவை: சினிமாவில் நடிக்க இலங்கை கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா கோவை மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த போதைப்…
காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் 2வது துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா தற்போது பதவியேற்றார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம்…
சென்னை: அதீத கனமழை பெய்யும் என்பதால் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களுக்கு அதிக கனமழை…
வாஷிங்டன் : வீட்டில் இருந்து பணியாற்ற ஜூலை 2021 வரை பேஸ்புக் நிறுவனம் அனுமதி அளித்து, ஊக்கத்தொகையும் அறிவித்து உள்ளது. உலகளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை கடும்…
புதுச்சேரி: புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. ஒரு வாரத்தில் மட்டும் 800க்கும்…
சென்னை: தமிழகத்தில் 3வது நாளாக இன்றும் 100ஐ கடந்துள்ளது கொரோனா பலி எண்ணிக்கை. தமிழகத்தில் 3 நாட்களாக முன் எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சமாக 112…