பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவமனை தகவல்
டெல்லி: மூளை அறுவை சிகிக்சை செய்து கொண்ட முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறி உள்ளது. கொரோனா…
டெல்லி: மூளை அறுவை சிகிக்சை செய்து கொண்ட முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறி உள்ளது. கொரோனா…
சென்னை: தமிழகத்தில் ஜூலை மாதம் வாகன பதிவு 38.43% குறைந்துள்ளது. 2019ம் ஆண்டில் இதே காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 79,591 ஆக இருந்த வாகனப் பதிவு…
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 5,000த்தை கடந்து இருக்கிறது. தமிழகத்தில் இன்று புதிதாக 5,914 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் கொரோனா…
பெங்களூரு: விஜி பன்னீர்தாஸ் மகன்களான, பாபுதாஸ், ரவிதாஸ் மற்றும் ராஜாதாஸ் ஆகியோர் மீது பெங்களூருவில் நில மோசடி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முன்னணி தொழில் குடும்பங்களில்…
கோவை: கொரோனாவில் இருந்து குணமடைந்த கோவை ஆட்சியர், 26 நாட்களுக்கு பிறகு பணிக்கு திரும்பினார். தமிழகத்தில் பொதுமக்களை மட்டுமல்லாது, மருத்துவர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரையும் கொரோனா…
டெல்லி: கொரோனா பாதிப்புகளை சமாளித்து பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்ப உடனடியாக 3 நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் யோசனை தெரிவித்துள்ளார்.…
சென்னை: கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மத்திய – மாநில அரசுகள் முழு தோல்வி அடைந்துவிட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது…
ஜகாத்தா: இந்தோனேசியாவில் சினாபங் எரிமலை வெடித்ததில் 30000 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்னர். இந்தோனேசியாவில் ஏராளமான எரிமலைகள் உள்ளன. அவற்றில் 120 எரிமலைகள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் தன்மை…
டெல்லி: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை இறுதியானது அல்ல என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறி உள்ளார். இந்தியாவில் தற்போது, சூழலியல் தாக்க மதிப்பீடு…
ஐதராபாத்: பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக கோவாக்சின் தடுப்பு மருந்து வரும் 15ம் தேதி பயன்பாட்டுக்கு வராது என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த பாரத்…