Author: Savitha Savitha

தேசிய அளவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதார அடையாள அட்டை: சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி: தேசிய அளவிலான டிஜிட்டல் சுகாதார இயக்கத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சுதந்திர தின விழாவின் போது டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றிய பின்னர் இந்த…

சுற்றுச்சூழல் தாக்க வரைவு குறித்து ஆய்வு: 12 பேர் கொண்ட குழுவை அமைத்த தமிழக அரசு

சென்னை: சுற்றுச்சூழல் தாக்க வரைவு குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு…

கொரோனா தொற்று சரியான நேரத்தில், சரியான முறையில் கட்டுப்படுத்தப்பட்டது: குடியரசு தலைவர் சுதந்திர தின உரை

டெல்லி: கொரோனா தொற்றானது சரியான நேரத்தில், சரியான முறையில் கட்டுப்படுத்தப்பட்டதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த கூறி உள்ளார். நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 25…

தமிழகத்தில் 12வது நாளாக கொரோனா தந்த அதிர்ச்சி: ஒரே நாளில் 117 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் 12வது நாளாக கொரோனாவால் பலியானவர்களின் சதத்தை கடந்து அதிர்ச்சியை அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந் நிலையில், இன்று 5,890…

கொரோனா சிகிச்சைக்காக இரக்கமின்றி வசூல் வேட்டை நடத்தும் மருத்துவமனைகள்: கே.எஸ். அழகிரி அறிக்கை

சென்னை : கொரோனா சிகிச்சையில் தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு விதித்த மருத்துவ கட்டண வரம்பை மீறுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு…

கேரளாவில் செப்டம்பர் மாதத்தில் தினமும் 20 ஆயிரம் கொரோனா பாதிப்புகள் உறுதி: அமைச்சர் சைலஜா

திருவனந்தபுரம்: கேரளாவில் செப்டம்பர் மாதத்தில் தினமும் 20 ஆயிரம் கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்படும் என்று சுகாதார அமைச்சர் சைலஜா கூறி இருக்கிறார். கேரளாவில் கொரோனா தொற்றுகளின்…

10, 12ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு செப்டம்பரில் மறுதேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு

டெல்லி: 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு செப்டம்பரில் மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர்…

எதிர்க்கட்சிகள் என்ன முயற்சித்தும் பலன் அரசுக்கு ஆதரவாகவே உள்ளது: சச்சின் பைலட் கருத்து

ஜெய்ப்பூர்: எதிர்க்கட்சிகள் என்ன முயற்சி செய்தும், அதன் பலன் அரசுக்கு ஆதரவாகவே இருந்துள்ளது என்று ராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி சச்சின் பைலட் கருத்து கூறி உள்ளார்.…

நேபாளத்தில் பலத்த மழையால் நிலச்சரிவு: 5 பேர் பலி, 40 பேர் மாயம்

காத்மாண்டு: நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர். காணாமல் போன 40க்கும் மேற்பட்டோரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். நேபாளத்தில் பருவமழை பொழிய தொடங்கி…

வரும் 17ம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை : வரும் 17ம் தேதி முதல் ஆதார் அல்லது ரேஷன் அட்டை, தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…