Author: Savitha Savitha

நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா பரவல்: பொதுத்தேர்தல் அக்டோபருக்கு தள்ளி வைப்பு

வெலிங்டன்: கொரோனா காரணமாக நியூசிலாந்து பொதுத் தேர்தல் மேலும் ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்க கொரோனா தாக்கம் இன்னமும் ஓயவில்லை. 200க்கும் அதிகமான நாடுகள்…

ராஜஸ்தானின் பொறுப்பு பொதுச் செயலாளராக அஜய் மேக்கன் நியமனம்: காங்கிரஸ் அறிவிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பொறுப்பு பொதுச் செயலாளராக அஜய் மேக்கனை காங்கிரஸ் நியமித்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல், கே.சி. வேணுகோபால் மற்றும் பொதுச் செயலாளர் அஜய்…

கொரோனா தாக்கம் எதிரொலி: இஸ்ரோவின் ஆளில்லா விண்வெளி திட்டம் ககன்யான் தாமதமாக வாய்ப்பு

டெல்லி: டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்ட இஸ்ரோவின் ஆளில்லா விண்வெளி திட்டம் கன்யான் தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது. 2021 டிசம்பரில் ‘ககன்யான்’ கீழ் இந்தியாவின் முதல் மனித விண்வெளிப்…

டெல்லியில் இன்று ஒரேநாளில் 652 பேருக்கு கொரோனா தொற்று..!

டெல்லி: டெல்லியில் இன்று ஒரேநாளில் மேலும் 652 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. டெல்லியில் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. ஆனால் கடந்த சில…

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2.78 லட்சம்..!

சென்னை: தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2.78 லட்சம் பேராக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் இன்று புதியதாக 5,950 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர் சேர்க்கையின் போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்…

கோவா முன்னாள் முதலமைச்சர் பாரிக்கர் மகனுக்கு கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் சேர்ப்பு

பனாஜி: கோவா முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவா முன்னாள் முதலமைச்சரும்,பாஜக மூத்த தலைவராக இருந்தவர் மனோகர் பாரிக்கர். உடல்நிலை…

தெலுங்கானாவில் இன்று ஒரேநாளில் மேலும் 1,102 பேருக்கு கொரோனா: 700ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை

ஐதராபாத்: தெலுங்கானாவில் இன்று ஒரேநாளில் மேலும் 1,102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் குறையவில்லை. நாட்கள் நகர, நகர தொற்றுகளின் எண்ணிக்கை…

நேபாளத்தில் சோகத்தை ஏற்படுத்திய நிலச்சரிவு: பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு

காத்மண்டு: நேபாள நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்து உள்ளது. அந்நாட்டில் தொடர்ந்து சில நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை…

இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 57,381 பேர் குணம்…!

டெல்லி: இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 57,381 பேர் குணம் அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், ஒரு நாளில் அதிகம் பேர்…