கர்நாடகாவில் ஓரே நாளில் 7,571 பேருக்கு கொரோனா தொற்று: 93 பேர் பலி
பெங்களூரு: கர்நாடகாவில் ஓரே நாளில் 7,571 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாக, 93 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகாவில் 2 வாரங்களாக முன் எப்போதும் இல்லாத கொரோனா…
பெங்களூரு: கர்நாடகாவில் ஓரே நாளில் 7,571 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாக, 93 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகாவில் 2 வாரங்களாக முன் எப்போதும் இல்லாத கொரோனா…
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிதாக 1,983 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அம்மாநில சுகாதார துறை அமைச்சர் சைலஜா தெரிவித்து உள்ளார். மாநிலத்தில் இன்று…
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலால் எல்லையில் பதற்றம் எழுந்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் வழக்கமான நடவடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தானின்…
டெல்லி: நீட், ஜே.இ.இ. தேர்வுகளை தீபாவளி வரை ஒத்தி வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும்…
ஐதராபாத்: ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீசைலம் தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில்…
பெங்களூரு: பெங்களூருவில் வன்முறை சம்பவங்களில் தொடர்புள்ளதன் காரணமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளை தடை செய்ய கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. இந்த 2…
டெல்லி: கொரோனாவால் உயிரிழந்த துப்புரவு பணியாளரின் குடும்பத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ரூ.1 கோடி வழங்கி உள்ளார். கொரோனா தொற்றால் டெல்லியில் 4,257 பேர் பலியாகி…
ராஞ்சி: பீகாரில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த, 9 பாதுகாவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள்…
சென்னை: மதுரை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை…
சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா காரணமாக கடந்த…