Author: Savitha Savitha

பிரணாப் முகர்ஜி மறைவு: 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: பிரணாப் முகர்ஜியின் மறைவை அடுத்து 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவரும், மூத்த அரசியல்வாதியுமான பிரணாப்…

பிரணாப் முகர்ஜி காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்: முதல்வர் இரங்கல்

சென்னை: பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

சிமெண்ட் விலையை நிர்ணயிக்க கோரி வழக்கு: 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் சிமெண்ட் விலையை நிர்ணயிக்க கோரிய வழக்‍கில் 4 வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிமெண்டுக்கு விலை நிர்ணயிக்க தமிழக அரசுக்கு…

மருத்துவப் படிப்புகள் குறித்து சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு கலைஞர் என்றும் சரி என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது: ஸ்டாலின்

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கலைஞர் என்றும் சரி என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.…

கேரளாவில் 88 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அடுத்த 4 மாதங்களுக்கு இலவச மளிகைப் பொருட்கள்: பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்: 88 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அடுத்த 4 மாதங்களுக்கு இலவச மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக…

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவம்: கோவில் உள்ளேயே ஏகாந்தமாய் நடத்த தேவஸ்தானம் முடிவு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தை கோவிலுக்கு உள்ளேயே ஏகாந்தமாய் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த தகவலை திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறங்காவலர் குழு…

மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு தொடரும்: செப். 8 முதல் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுதும் மார்ச், 25 முதல்…

பிரணாப் முகர்ஜி நாட்டின் வளர்ச்சியில் அழியாத அடையாளத்தை பதிவு செய்துள்ளார்: பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல்நிலை கோளாறு காரணமாக ஆகஸ்ட் 10ம் தேதி…

கொரோனாவை எப்படிக் கையாளக்கூடாது என்பதற்கான முதல் பரிசு தமிழகத்துக்கு தான் கிடைக்கும்: மு.க. ஸ்டாலின் அறிக்கை

சென்னை: கொரோனா நோய்த்தொற்றை எப்படிக் கையாளக்கூடாது என்பதற்கான முதல் பரிசு தமிழகத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமி அரசுக்கே கிடைக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…