Author: Savitha Savitha

ராணுவ அத்துமீறலை ஏற்க முடியாது: சீனா அத்துமீறலுக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்

டெல்லி: ராணுவ அத்துமீறலை ஏற்க முடியாது என்று சீனாவின் இந்தியாவிடம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக எல்லை பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறல் தொடர் கதையாகி வருகிறது. இந்திய…

செப்டம்பர் 15க்கு பிறகு கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு: உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு

சென்னை: கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட இறுதி செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 15ம் தேதிக்கு பிறகு நடத்தப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

2 மாதங்களில் இல்லாத முதல் முறை: டெல்லியில் ஒரே நாளில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று

டெல்லி: டெல்லியில் 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று மட்டும் 2,312 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இது குறித்துடெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:…

வேளாங்கண்ணி பேராலயம் நாளை காலை திறக்கப்படும்: நாகை ஆட்சியர் அறிவிப்பு

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலயம் நாளை காலை திறக்கப்படும் என்று நாகை ஆட்சியர் அறிவித்து உள்ளார். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது.…

கர்நாடகாவில் ஒரே நாளில் 9 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு: 135 பேர் பலி

பெங்களூரு: கர்நாடகாவில் 24 மணி நேரத்தில் 9,058 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. கர்நாடகாவில் கொரோனாவின் தாக்கம் இன்னமும் ஓயவில்லை. சாதாரண மக்களை மட்டுமல்லாது,…

எல்லையில் மீண்டும் பதற்றம்: முப்படை தளபதிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் திடீர் ஆலோசனை

டெல்லி: லடாக் எல்லையில் பதற்றம் எழ, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் பங்கோங்சோ…

கர்நாடகா அமைச்சர் ஈஸ்வரப்பாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி: குணமடைய முதல்வர் எடியூரப்பா பிரார்த்தனை

பெங்களூரு: கர்நாடகா அமைச்சர் ஈஸ்வரப்பாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கர்நாடகா பாஜக முதல்வர் எடியூரப்பாவுக்கு சில மாதங்களுக்கு முன் கொரோனா தொற்று இருந்தது. சிகிச்சைக்கு பின்னர் அவர்…

சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவு

சாண்டியாகோ: சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதன் எதிரொலியாக…