Author: Savitha Savitha

கேரளாவில் இன்று மேலும் 3,349 பேருக்கு கொரோனா தொற்று: 1 லட்சத்தை நெருங்கும் ஒட்டுமொத்த பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 3,349 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை கேரளா சுகாதார அமைச்சர் ஷைலஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார். கேரளாவில்…

நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்கும் எம்பிக்களுக்கு கொரோனா பரிசோதனை: சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனைத்து எம்பிக்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று சபாநாயகர் ஓம்.பிர்லா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாத இறுதியில் தொடங்க…

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா மருந்து பரிசோதனை: இந்தியாவில் தற்காலிகமாக நிறுத்தம்

மும்பை: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா மருந்து பரிசோதனை, இந்தியாவில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் பரவி உள்ள கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரம்…

9 முதல் 12ம் வகுப்பு வரை விரும்பும் மாணவர்களுக்கு பாடங்கள் எடுக்கப்படும்: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

சென்னை: 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை, விரும்பும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை…

செப்டம்பர் 12ம் தேதி மேற்கு வங்கத்தில் ஊரடங்கு நீக்கம்: நீட் தேர்வுக்காக மமதா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: நீட் தேர்வுக்காக செப்டம்பர் 12 அன்று மேற்கு வங்கத்தில் ஊரடங்கு நீக்கப்படுவதாக முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். கொரோனோ எதிரொலியாக தள்ளிவைக்கப்பட்ட நீட் தேர்வு வரும்…

7 மாதங்களில் திமுக ஆட்சி: இலக்கை அடைய தீவிரமாக பணியாற்றுமாறு தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: 7 மாதங்களில் திமுக ஆட்சி என்ற இலக்கை அடைய தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தொண்டர்களுக்கு அவர்…

நடிகை கங்கனா ரனாவத் அலுவலக இடிப்பு விவகாரம்: செப். 22 வரை வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு

மும்பை: நடிகை கங்கனா ரனாவத் அலுவலக இடிப்பு விவகாரம் தொடர்பான வழக்கு செப்டம்பர் 22 வரை மும்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்…

வட்டிக்கு வட்டி வசூலிக்கும் இஎம்ஐ வழக்கு: மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் 2 வாரம் அவகாசம்

டெல்லி: இ.எம்.ஐ. வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரத்தில் விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் 2 வாரம் அவகாசம் அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கின் போது, அனைத்து வங்கிக்…