Author: Savitha Savitha

டெல்லியில் 48000 சேரி குடியிருப்புகளை இகற்றும் முன் மறுவாழ்வு அளிக்க வேண்டும்: சுப்ரீம்கோர்ட்டை நாடிய அஜய் மேக்கன்

டெல்லி: டெல்லியில் ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் உள்ள 48,000 குடிசைவாசிகளை அகற்றும் முன் அவர்களுக்கு மறுவாழ்வு செய்யக் கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மேக்கன் உச்ச…

ஆந்திராவில் படுக்கைகள் பற்றாக்குறை குறித்து பேசிய மருத்துவர்: கைது செய்ய குண்டூர் கலெக்டர் உத்தரவு

குண்டூர்: ஆந்திராவில் படுக்கைகள் பற்றாக்குறை குறித்து பேசிய டாக்டரை குண்டூர் கலெக்டர் கைது செய்ய உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைதான மருத்துவரின் சோம்லு நாயக்.…

மத்திய பிரதேசத்தில் 27 தொகுதிகள் இடைத்தேர்தல்: 15 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

டெல்லி: மத்திய பிரதேச இடைத்தேர்தலுக்காக முதல் கட்டமாக 15 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ளது. மத்திய பிரதேசத்தில் கமல்நாத் ஆட்சிக்கான ஆதரவை…

13.74 லட்சம் இந்தியர்கள் தாய்நாடு திரும்பி உள்ளனர்: வந்தே பாரத் திட்டம் குறித்து வெளியுறவு அமைச்சகம் தகவல்

டெல்லி: வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களில் 13.74 லட்சம் பேர் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தாயகம் திரும்பியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக…

நீட் தேர்வை ரத்து செய்ய கோரிய பொதுநல மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

டெல்லி: நீட் தேர்வை ரத்து செய்ய கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் வரும்…

முப்படை தளபதிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் திடீர் ஆலோசனை..!

டெல்லி: முப்படை தளபதிகளுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திடீர் ஆலோசனை நடத்தி உள்ளார். லடாக் எல்லையில் சீன வீரர்களின் அத்துமீறல் காரணமாக கடந்த சில…

வடகொரிய அதிபர் கிம் எப்படி இருக்கிறார்? அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட புதிய தகவல்

வாஷிங்டன்: வடகொரிய அதிபர் கிம் நலமுடன் உள்ளார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு, ஏப்ரல் 12ம் தேதி இதய…

திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பாகுமா? அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

சென்னை: தியேட்டர்களில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய அனுமதி அளிக்க வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய…

மாஸ்கோவில் சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் ஜெய்சங்கர்: எல்லை பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை

மாஸ்கோ: ரஷ்யாவில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன அமைச்சர் வாங் யி ஆகியோர் சந்தித்து பேசினர். ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் கூட்டம் ரஷிய தலைநகர்…