Author: Savitha Savitha

கொரோனா பாதிக்கப்பட்டால் மருத்துவமனை செல்ல அச்சப்படும் இந்தியர்கள்: ஆய்வில் வெளியான தகவல்

டெல்லி: கொரோனா பாதிக்கப்பட்டால் மருத்துவமனை செல்ல இந்தியர்கள் அச்சப்படுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கும் அதேவேளையில் குணம் பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து…

நீதிபதிகளுக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல்களை ஏற்க முடியாது: சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

டெல்லி: நீதிபதிகளுக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல்களை ஏற்க முடியாது என்று சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டேவையும், நீதிமன்றத்தையும் விமர்சித்து…

எல்லையில் எதையும் சந்திக்க ஆயுதப்படைகள் தயாராக உள்ளன: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்

டெல்லி: எல்லையில் எதையும் சந்திக்க இந்தியா ஆயுதப்படைகள் தயாராக இருப்பதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றக் குழு கூட்டம் நடந்தது.…

8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 8 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது குறித்து…

கேரளாவில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 2988 பேருக்கு தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. கேரளாவில் தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா கடநத் சில வாரங்களாக உச்சத்தை நோக்கி சென்றது. இந்…

வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்களை வெளியிட வேண்டும்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

டெல்லி: தேர்தல்களில் போட்டியிடும் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் அதன் விவரங்களை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்களை அந்தந்த வேட்பாளரும், கட்சிகளும்…

சர்ச்சைக்குரிய தங்கக்கடத்தல் வழக்கு: கேரள அமைச்சர் ஜலீலிடம் அமலாக்க இயக்குநரகம் விசாரணை

திருவனந்தபுரம்: சர்ச்சைக்குரிய தங்கக் கடத்தல் வழக்கில் கேரள அமைச்சர் ஜலீலிடம் அமலாக்க இயக்குநரகம் விசாரணை நடத்தி உள்ளது. ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ…

பெங்களூருவில் வீடு, வீடாக கோவிட் டெஸ்ட்: ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்ட இளம்பெண் திடீர் மாயம்

பெங்களூரு: பெங்களூருவில் கொரோனா பாதித்த பெண், ஆம்புலன்சில் அழைத்து சென்ற பின் பின்னர் காணாமல் போயிருக்கிறார். புருஹத் பெங்களூரு மகாநகர் பாலிகேவைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர், வீடு…