மகாராஷ்டிரா அரசு மீது அவதூறு ஏற்படுத்த சதி: முதலமைச்சர் உத்தவ் தாக்கரே புகார்
மும்பை: மகாராஷ்டிரா அரசு மீது அவதூறு ஏற்படுத்த சதி நடப்பதாக அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துவிட்டது.…