Author: Savitha Savitha

மகாராஷ்டிரா அரசு மீது அவதூறு ஏற்படுத்த சதி: முதலமைச்சர் உத்தவ் தாக்கரே புகார்

மும்பை: மகாராஷ்டிரா அரசு மீது அவதூறு ஏற்படுத்த சதி நடப்பதாக அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துவிட்டது.…

அரசின் முயற்சியால் கொரோனா பாதிப்புகளும், இறப்புகளும் கட்டுப்படுத்தபட்டன: லோக்சபாவில் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேச்சு

டெல்லி: அரசின் முயற்சியால், கொரோனா பாதிப்புகளும், இறப்புகளும் கட்டுப்படுத்தபட்டு உள்ளதாக சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 92,071 பேருக்கு…

நாடாளுமன்றத்தில் 4 மசோதாக்களை எதிர்க்க காங்கிரஸ் முடிவு: ஜெய்ராம் ரமேஷ் தகவல்

டெல்லி: நாடாளுமன்றத்தில் 4 மசோதாக்களை எதிர்க்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 14ம் தேதி…

கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: இன்று மட்டும் 3,139 பேருக்கு தொற்று

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 3,139 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கேரளாவில் தொடர்ந்து கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந் நிலையில் கேரளாவில்…

2021ம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் கொரோனா மருந்து கிடைத்து விடும்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

டெல்லி: 2021ம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் கொரோனா மருந்து அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா…

நம் பிள்ளைகள் பாசாகி விடக்கூடாது எனும் சூழ்ச்சியே நீட் தேர்வு கெடுபிடிக்கான காரணம்: உதயநிதி ஸ்டாலின் டுவிட்டர்

சென்னை: நம் பிள்ளைகள் பாசாகி விடக்கூடாது எனும் சூழ்ச்சியே நீட் தேர்வு கெடுபிடிக்கான காரணம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு,…

டெல்லியில் இன்று மேலும் 4,235 பேருக்கு கொரோனா உறுதி: ஒட்டுமொத்த பாதிப்பு 2,18,304 ஆக உயர்வு

டெல்லி : டெல்லியில் இன்று மேலும் 4,235 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி சுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: டெல்லியில் இன்று…

பிரதமர் உழவர் நிதிஉதவி திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் ரூ.6 கோடி மோசடி: ஆட்சியர் ராமன் தகவல்

சேலம்: பிரதமர் உழவர் நிதிஉதவி திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் ரூ.6 கோடி மோசடி நடந்துள்ளதாக சேலம் ஆட்சியர் ராமன் கூறி உள்ளார். பிஎம் கிசான் எனப்படும் பிரதமரின்,…