Author: Savitha Savitha

இந்தோனேஷியாவில் முகக்கவசம் இல்லாமல் பிடிபட்டவர்கள்: கல்லறைகளை தோண்டும் நூதன தண்டனை

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் முகக்கவசம் இல்லாமல் பிடிபட்டவர்கள் கல்லறைகளை தோண்டும் தண்டனையை அதிகாரிகள் வழங்கி உள்ளனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்க உலக நாடுகள்…

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உறவினர் கொலை வழக்கில் 3 பேர் கைது: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

சண்டிகர்: கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உறவினர் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு, ஐபிஎல் தொடரில் இருந்து சுரேஷ்…

10 அல்லது அதற்கு மேற்பட்ட கொரோனா தொற்றுகள் கொண்ட கட்டிடங்கள் சீல்: மும்பை மாநகராட்சி முடிவு

மும்பை: 10 அல்லது அதற்கு மேற்பட்ட கொரோனா தொற்றுகள் கொண்ட கட்டிடங்கள் சீல் வைக்கப்படும் என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மும்பையில் கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு,…

டெல்லி பாஜக தலைவர் அதேஷ் குப்தாவுக்கு கொரோனா உறுதி: டுவிட்டரில் அறிவிப்பு

டெல்லி: டெல்லி பாஜக தலைவர் அதேஷ் குப்தாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளது. பொதுமக்களை மட்டுமல்லாது, முக்கிய அரசியல் கட்சி…

கல்லூரி மாணவர்களின் அரியர் ரத்து வழக்கு: தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் கலை அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான…

ஜெ.வின் வேதா இல்லம் கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம்: 6 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஜெயலலிதா இல்லத்தை கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம் குறித்து 6 வாரங்களில் பதிலளிக்குமாறு ஆளுநர் செயலாளர், தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்கு…

6 மாதங்களில் எல்லையில் எந்த ஊடுருவலும் இல்லை: உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் பதில்

டெல்லி: 6 மாதங்களில் எல்லையில் எந்த ஊடுருவலும் இல்லை என்று உள் துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறி உள்ளார். லடாக் பகுதியில் சீன ராணுவத்தின்…