Author: Savitha Savitha

வந்தே பாரத் திட்டத்தில் 14.6 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்: வெளியுறவு அமைச்சகம் தகவல்

டெல்லி: வந்தே பாரத் திட்டம் மூலம் 14.6 லட்சம் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டு உள்ளனர் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக…

மருத்துவமனையில் இருந்து அமித்ஷா டிஸ்சார்ஜ்: வீட்டில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆகஸ்ட் 2ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து டெல்லி எய்ம்ஸ்…

கோவை அருகே சோகம்: தண்ணீர் நிரம்பிய பக்கெட்டில் விளையாடிய குழந்தை நீரில் மூழ்கி பலி

கோவை: கோவை அருகே தண்ணீர் நிரம்பிய பக்கெட்டில் விளையாடிய குழந்தை நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை தொண்டாமுத்தூர் யுவராஜ் கார்டன் பகுதியை…

தட்கலில் விவசாய மின் இணைப்பு: செப்டம்பர் 21 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு

சென்னை: விவசாய மின்இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் விருப்பமுள்ள விண்ணப்பதார்கள் தட்கல் முறையில் இணைப்பு பெறலாம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றை…

கர்நாடகா ராஜ்யசபா எம்.பி. அசோக் கஸ்டி கொரோனா தொற்றுக்கு பலி..!

பெங்களூரு: கர்நாடகா ராஜ்யசபா எம்.பி. அசோக் கஸ்டி கொரோனா தொற்றுக்கு பலியானார். கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நல பாதிப்பு ஏற்பட மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.…

கொரோனா வைரசின் 2வது அலை நிச்சயம், தடுக்க முடியாது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனிவா: கொரோனா வைரசின் 2வது அலை நிச்சயம், தடுக்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை உலகின் தலை சிறந்த மருத்துவரும், உலக…

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விரைவில் நலம்பெற வேண்டும்: திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விரைவில் நலம்பெற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய, மாநில…

எத்தனை காலத்துக்கு மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காமல் மறுக்கப்போகிறீர்கள்? மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி

டெல்லி: வேலைவாய்ப்பு என்பது கவுரவம். எத்தனை காலத்துக்கு அரசு மக்களுக்கு அதை வழங்காமல் மறுக்கப்போகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர்…

ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டமில்லை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம்

டெல்லி: ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டமில்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்துள்ளார். ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், ரூ.…

ஈரான் மீது மீண்டும் புதிய பொருளாதாரத் தடை விதிக்க ஐநாவில் வலியுறுத்தப்படும்: அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன்: ஈரான் மீது மீண்டும் புதிய பொருளாதாரத் தடை விதிக்க ஐநாவில் வலியுறுத்தப்படும் என்று அமெரிக்கா கூறி உள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஈரானின் போர் தளபதியான…