Author: Savitha Savitha

அண்ணா பல்கலை. இறுதி செமஸ்டர் தேர்வுகளை எழுத உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் இறுதி செமஸ்டர் தேர்வுகளை எழுத உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிக நிறுத்தம்: மத்திய அரசு தகவல்

டெல்லி: தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் அறிவித்து உள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில்…

வேளாண் சட்டங்களை நிறைவேற்றி பஞ்சத்தை உருவாக்க பாஜக அரசு முயற்சி: மமதா பானர்ஜி

கொல்கத்தா: வேளாண் சட்டங்களை நிறைவேற்றி பஞ்சத்தை உருவாக்க பாஜக அரசு முயல்கிறது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதாக்கள்…

தமிழக நீதிமன்றங்களில் 17, 27,956 வழக்குகள் நிலுவை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

டெல்லி: தமிழகத்தில் நீதிமன்றங்களில் 17,27,956 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது. இதுபற்றிய தகவலை மத்திய சட்டத்துறை ரவிசங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:…

வேளாண் மசோதாவில் உள்ள தவறுகளை விமர்சிக்க தமக்கு உரிமை உண்டு: அதிமுக எம்.பி எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்

டெல்லி: வேளாண் மசோதாவில் உள்ள தவறுகளை விமர்சிக்க தமக்கு உரிமை உண்டு என்று அதிமுக எம்பி எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் இந்த மசோதாவை எதிர்த்து பேசியது…

தேனியில் ரூ.150 கோடியுடன் 2 நிதி நிறுவனங்கள் திடீரென மூடல்: பொதுமக்கள் அதிர்ச்சி

தேனி: தேனியில் 2 நிதி நிறுவனங்கள் திடீரென மூடப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உத்தமபாளையத்தில் உதயநிலா என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை அஜீஸ்கான் உள்ளிட்டோர் கூட்டாக…

வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க 1,66,408 பேர் விண்ணப்பம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க 1,66,408 பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். தலைமை தேர்தல் அதிகாரி…

நடிகர் சுஷாந்த் வழக்கு: ஷ்ரத்தா கபூர், சாரா அலி கானுக்கு நோட்டீஸ் அனுப்பும் போதை தடுப்பு போலீசார்

டெல்லி: நடிகர் சுஷாந்த் வழக்கில் ஷ்ரத்தா கபூர், சாரா அலி கானுக்கு போலீசார் விரைவில் நோட்டீஸ் அனுப்ப உள்ளனர். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ஜூன் மாதம்…

மகாராஷ்டிரா கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

மும்பை: மகாராஷ்டிராவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் உள்ள படேல் காம்பவுண்டில்…

எம்பிக்கள் இடைநீக்கம் ஜனநாயக இந்தியாவை முடக்கும் செயல்: ராகுல் காந்தி கண்டனம்

டெல்லி: எம்பிக்கள் இடைநீக்கம், ஜனநாயக இந்தியாவை முடக்கும் செயல் என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார். மத்திய அரசின் வேளாண் மசோதா மீது ராஜ்யசபாவில் நடத்தப்பட்ட…