Author: Savitha Savitha

10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1 முதல் பள்ளி செல்லத் தேவையில்லை: முதல்வர் அறிவிப்பு

சென்னை: அக்டோபர் 1 முதல் 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கும் அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.…

கேரளாவில் இன்று மேலும் 7,354 பேருக்கு கொரோனா உறுதி: 22 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 7,354 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டுவது இது 3வது முறையாகும்.…

பீகார் தேர்தல் தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: அதிருப்தியில் பாஸ்வான் கட்சி

பாட்னா: பீகாரில் மாநிலத்தில் தொகுதி உடன்பாட்டில் தொடர் சிக்கல் நீடிப்பதால், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சி கடும் அதிருப்தியில் உள்ளது. பீகார்…

அக்டோபர் 31ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அக்டோபர் 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ…

133 நாடுகளுக்கு கொரோனா இலவச பரிசோதனை உபகரணங்கள்: உலக சுகாதார அமைப்பு தகவல்

ஜெனிவா: 133 நாடுகளுக்கு கொரோனா பரிசோதனை உபகரணங்களை இலவசமாக வழங்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 3.4 கோடி பேர் கொரோனா வைரசால்…

கொரோனாவில் இருந்து குணம் பெற்ற டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா…!

டெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார். அவர் கடந்த 14ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனாலும்,…

எல்லையில் எதையும் எதிர்கொள்ள இந்திய பாதுகாப்பு படை தயார்: விமானப்படை தளபதி பதாரியா

டெல்லி: எல்லையில் எதையும் எதிர்கொள்ள இந்திய பாதுகாப்பு படை தயாராக உள்ளதாக இந்திய விமானப்படை தளபதி பதாரியா தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா இடையே கடந்த சில மாதங்களாக…

தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்ற வழக்கு: சுகேஷ் சந்திரசேகருக்கு இடைக்கால ஜாமீன்

டெல்லி: தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இரட்டை இலைச் சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு…

அக்டோபர் 5ம் தேதி முதல் நாள்தோறும் விசாரணை: 2 ஜி மேல்முறையீடு வழக்கில் டெல்லி ஐகோர்ட் உத்தரவு

டெல்லி: அக்டோபர் 5ம் தேதி முதல் நாள்தோறும் 2 ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணை நடத்தப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்,…