Author: Savitha Savitha

மமதா பானர்ஜியை தழுவிக் கொள்வேன் என்று பேசிய பாஜக தலைவருக்கு கொரோனா…!

சிலிகுரி: மமதா பானர்ஜியை தழுவிக் கொள்வேன் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்திய பாஜக தலைவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் முன்னாள்…

கொரோனாவில் இருந்து குணம்: விஜயகாந்த், பிரேமலதா வீடு திரும்பினர்

சென்னை: கொரோனாவில் இருந்து குணமான விஜயகாந்தும்,அவரது மனைவியும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது…

கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா: 5 பேருக்கு மேல் கூட தடை விதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் நாளுக்குநாள் அதிகரித்து கொரோனா பாதிப்பு வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. இதையடுத்து, மாநில…

இந்தியா, சீனா ராணுவம் இடையே விரைவில் 7ம் கட்ட பேச்சுவார்த்தை: வெளியுறவு அமைச்சகம் தகவல்

டெல்லி: இந்தியா, சீனா ராணுவம் இடையே அடுத்த சுற்று பேச்சு வார்த்தைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. லடாக் எல்லையில் இந்தியா, சீனா இடையே…

கடும் கட்டுப்பாடுகளுடன் தென் ஆப்பிரிக்காவில் சர்வதேச விமான சேவை தொடக்கம்…!

பிரிட்டோரியா: சர்வதேச விமான போக்குவரத்தை கடுமையான கட்டுப்பாடுகளுடன் தென் ஆப்பிரிக்கா அனுமதித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 6 மாதங்களாக பல நாடுகளும் சர்வதேச விமான போக்குவரத்தை…

ஹத்ராஸ் சம்பவத்துக்கு கண்டனம்: பேரணி சென்ற சமாஜ்வாதி கட்சியினர் மீது போலீஸ் தடியடி

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஹத்ராஸ் வன்கொடுமையை கண்டித்து சமாஜ்வாதி கட்சி நடத்திய பேரணியை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு நிலவியது. ஹத்ராஸ் பட்டியலின பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு,…

விவசாயிகளுக்கு அநீதி இழைத்த பிரதமர் மோடி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: விவசாயிகளுக்கு பிரதமர் மோடி மிகப்பெரிய அநீதி இழைத்து விட்டார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார். வேளாண் சட்டத்தை அமல்படுத்தியதன் இந்த அநீதியை அவர்…

அக்.15 வரை பள்ளிகள், கல்லூரிகளை திறக்க போவதில்லை: கர்நாடகா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் அக்டோபர் 15 வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க போவதில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ்…

மத்திய அரசின் 5ம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு: அக்.15 முதல் திரையரங்குகளுக்கு அனுமதி

டெல்லி: மத்திய அரசின் 5ம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 15 முதல் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கொரோனா லாக்டவுன் 5ம் கட்ட…

ஆந்திராவில் பள்ளிகள் நவம்பர் 2ம் தேதி முதல் திறக்கப்படும்: முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

அமராவதி:ஆந்திராவில் பள்ளிகள் அனைத்தும் நவம்பர் 2ம் தேதி முதல் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். பள்ளிகள் திறப்பது குறித்து, அதிகாரிகளிடம் அவர் ஆலோசனை…