Author: Savitha Savitha

நடப்பாண்டில் 50% ஓபிசி மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: நடப்பாண்டில் 50% ஓபிசி மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மருத்துவப் படிப்பில் அகில…

2019ம் ஆண்டில் ரூ.4,719 கோடி மதிப்பிலான சொத்துகள் திருட்டு, 8 லட்சம் வழக்குகள் பதிவு: என்சிஆர்பி தகவல்

டெல்லி: 4,719 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை திருடப்பட்டதாகவும், 8 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. இந்த விவரங்கள்…

சாத்தான்குளம் கொலை வழக்கில் தடயங்களை மறைக்க போலீசார் முயற்சி: ஐகோர்ட்டில் சிபிஐ அறிக்கை

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தடயங்களை மறைக்க போலீசார் முயற்சி செய்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி…

அமைச்சர் துரைக்கண்ணு உடல்நலம் தேறி மீண்டும் மக்கள் பணியாற்ற வேண்டும்: திமுக தலைவர் ஸ்டாலின் டுவீட்

சென்னை: அமைச்சர் துரைக்கண்ணு உடல்நலம் தேறி மீண்டும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் அவர்…

மருத்துவ துறையில் தமிழகம் முன்னோடி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை: நாட்டில் மருத்துவத்துறையில் தமிழகம் தான் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனை ஒன்றை முதலமைச்சர் எடப்பாடி…

நாட்டில் முதல்முறையாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நேரலை…!

அகமதாபாத்: நாட்டில் முதல்முறையாக குஜராத் உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை நேரலை செய்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக முடங்கிய சேவைகள் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் படிப்படியாக தொடங்கி…

ஸ்டாலினை கொச்சைப்படுத்தி சுவரொட்டி: வழக்கு பதியாவிட்டால் போராட்டம் என துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: ஸ்டாலினை கொச்சைப்படுத்தி சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாவிட்டால் திமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறி உள்ளார்.…

செல்போன் ஓடிபி சொன்னால்தான் கேஸ் சிலிண்டர் வினியோகம்: நவம்பர் 1 முதல் நடைமுறை

டெல்லி: எண்ணெய் நிறுவனங்கள் வரும் 1ம் தேதி முதல் ஓடிபி எண் கூறினால் தான் கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என்று புதிய மாற்றத்தை நடைமுறைப்படுத்துகிறது. சமையல் கேஸ்…

ராஜ ராஜ சோழன் 1035வது சதய விழா: முதன் முறையாக தமிழில் ஒலித்த பாராயணம்

தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு முதன் முதலில் தெய்வத்தமிழில் பூஜைகளும், பேராபிஷேகமும் நடைபெற்றது. தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளான…

ஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ் தாஸ் நியமனம் ஒரு விபரீத விளையாட்டு: துரைமுருகன் அறிக்கை

சென்னை: ஸ்பெஷல் டிஜிபியாக ராஜேஷ் தாசை நியமித்து இருப்பது ஒரு விபரீத விளையாட்டு என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி…