Author: Savitha Savitha

ரஷியாவில் 18,648 பேருக்கு கொரோனா தொற்று: ஒரே நாளில் 355 பேர் உயிரிழப்பு

மாஸ்கோ: ரஷியாவில் 24 மணி நேரத்தில் 18,648 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் கடந்த மாதம் கொரோனா பாதிப்பு குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது…

கலைநயத்துடன் மாற்றப்படும் கிணறுகள்: சென்னை மாநகராட்சியின் வித்தியாசமான முயற்சி

சென்னை: சென்னையில் நகர் பகுதிகளில் உள்ள கிணறுகளை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக அவற்றை கலைக்கண்ணுடன் சீரமைக்கும் பணிகளில் மாநகராட்சி இறங்கி உள்ளது வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை பெரு மாநகராட்சிக்குட்பட்ட…

தமிழகம் உள்பட 16 மாநிலங்களுக்கு 2ம் கட்ட ஜிஎஸ்டி இழப்பீடு: ரூ.6000 கோடி ஒதுக்கிய மத்திய அரசு

டெல்லி: தமிழகம் உள்பட 16 மாநில அரசுகளுக்கு 2ம் கட்ட ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ. 6 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. நாடு முழுவதும் ஜிஎஸ்டி…

காபூல் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்: 25 பேர் பலி, ஏராளமானோர் படுகாயம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் காபூல் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். அந்நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் நுழைந்தனர்.…

அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: 9 பேர் கொண்ட குழு கண்காணிப்பு

கவுகாத்தி: அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவால் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவரது உடல்நிலை மோசமடைய வென்டிலேட்டர் உதவியுடன்…

கலெக்டர்களுடன் நவம்பர் 4ம் தேதி தலைமை செயலாளர் சண்முகம் முக்கிய ஆலோசனை…!

சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமை செயலாளர் சண்முகம் வரும் 4ம் தேதி முக்கிய ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கு நடைமுறையில்…

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உள்பட 10 பேர் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு…!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் இருந்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உள்பட மாநிலங்களவைக்கு 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரை…

கொரோனா நெகட்டிவ்: மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் அஜித் பவார்

மும்பை: மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார். மகாராஷ்டிரா துணை முதலமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான…

இனி மாஸ்க் அணிவது கட்டாயம்: சட்டம் இயற்றும் ராஜஸ்தான் அரசு

ஜெய்பூர்: கொரோனா பரவலை தடுக்க முதல்முறையாக முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி ராஜஸ்தான் மாநில அரசு சட்டம் இயற்றுகிறது. மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கும் மசோதா ராஜஸ்தான் மாநில சட்டசபையில்…

பாபர் மசூதி வழக்கு: தீர்ப்பளித்த முன்னாள் நீதிபதிக்கு பாதுகாப்பு நீட்டிப்பு அளிக்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு

டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்கே யாதவுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. பாபர் மசூதி…