ஒடிசாவில் வரும் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை பட்டாசுகள் வெடிக்க தடை விதிப்பு…!
புவனேஸ்வர்: கொரோனா பரவல் காரணமாக, ஒடிசாவில் வரும் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. .நாடு முழுவதும் அடுத்த வாரம்…
புவனேஸ்வர்: கொரோனா பரவல் காரணமாக, ஒடிசாவில் வரும் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. .நாடு முழுவதும் அடுத்த வாரம்…
சென்னை: பாசன வசதிக்காக பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணையில் இருந்து வரும் 5ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது…
சென்னை: தமிழகத்தில் கொரோனா 2ம் அலை உருவாகாமல் தடுக்க, கட்டுப்பாட்டுடனான தீபாவளி கொண்டாட வேண்டும் என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர் சந்திப்பில்…
சென்னை: 3 மாதங்களில் 30,000 இரட்டை பதிவுகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறி உள்ளார். வரைவு வாக்காளர் பட்டியல்…
பாட்னா: பீகாரில் 2ம் கட்ட சட்டசபை தேர்தலில் 53.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. பீகாரில் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அறிவித்தப்படி முதல் கட்ட தேர்தல்,…
டெல்லி: கேரளா, டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது. இது குறித்து மத்திய…
சென்னை: அரியர் தேர்வு நடத்த அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக, அரியர் தேர்வு எழுத தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்கள்…
சென்னை: பாஜகவில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கேஜேஆர் ஸ்டூடியோஸின் கோட்டபாடி ராஜேஷ் தம்மை இணைத்துக் கொண்டார். அறம், ஐரா, குலேபகாவலி, தும்பா, க/பெ ரணசிங்கம் போன்ற படங்களை…
டெல்லி: இந்தியர்கள் நுழைய சில நாடுகள் இன்னமும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்து உள்ளார். இது குறித்து…
கான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. கஸ்கஞ்ச் – பருகாபாத் வழித்தடத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் ஒரு சரக்கு ரயிலின்…