Author: Savitha Savitha

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது குறித்து தலைமை செயலர் சண்முகம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனரான…

தமிழ் மொழியை தேசிய மொழியாக்க கோரிக்கை வைக்குமா? பாஜகவுக்கு கனிமொழி கேள்வி

சென்னை: தமிழ் மொழியை தேசிய மொழியாக்க பாஜக கோரிக்கை வைக்குமா என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்…

கேரளாவில் புதியதாக 8516 பேருக்கு கொரோனா உறுதி: 28 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 8,516 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இன்று புதியதாக…

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பினாகா ஏவுகணை சோதனை வெற்றி…!

புவனேஸ்வர்: முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பினாகா ஏவுகணை ஒடிசா மாநிலத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையினால் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டு…

மகாராஷ்டிராவில் நாளை கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதி…!

மும்பை: 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை நாளை முதல் திறக்க மகாராஷ்டிரா ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்ட லாக் டவுன் காரணமாக, மார்ச் 25ம்…

ஆந்திராவில் 150 பள்ளி மாணவர்கள், 10 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று: அனைவருக்கும் பரிசோதனை நடத்த ஆட்சியர் உத்தரவு

சித்தூர்: ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறந்து 3 நாட்களில் 150 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்…

டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் சந்திப்பு..!

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார். திடீர் பயணமாக இன்று காலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி புறப்பட்டுச்…

டெல்லியில் கொரோனா பரவலின் மூன்றாவது அலை உருவாகி உள்ளது: முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லியில் கொரோனா பரவலின் மூன்றாவது அலை உருவாகி உள்ளதாக முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்பு சில வாரங்களாக படிப்படியாக குறைந்து வந்த…

துருக்கி நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்வு: 1035 பேர் காயம்

அங்காரா: துருக்கி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியில் கடந்த 30ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் துருக்கி,…

அமெரிக்க தேர்தல் வரலாற்றில் முதல் செனட் உறுப்பினராக திருநங்கை வெற்றி…!

வாஷிங்டன்: ஜனநாயக கட்சியின் சாரா மெக்ப்ரைட் என்ற திருநங்கை அமெரிக்க தேர்தல் வரலாற்றில் முதல் செனட் உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக…