Author: Savitha Savitha

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜார்ஜியா மாகாண வாக்கு எண்ணிக்கையில் ஜோ பிடன் முன்னிலை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஜார்ஜியா மாகாணத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் முன்னணியில் உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.…

எஸ்ஏ சந்திரசேகர் தொடங்கிய கட்சியில் பொருளாளராக இல்லை, விலகிவிட்டேன்: நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா அறிவிப்பு

சென்னை: எஸ்ஏ சந்திரசேகர் தொடங்கிய கட்சியில் தான் பொருளாளராக இல்லை, விலகிவிட்டதாக நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா கூறி உள்ளார். 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலை நோக்கி…

ரஷியாவில் 24 மணி நேரத்தில் புதியதாக 20,582 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 378 பேர் பலி

மாஸ்கோ: ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 20,582 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பற்றி அந்நாட்டு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு…

பள்ளிகள் திறப்பு பற்றிய இறுதி முடிவை முதலமைச்சர் அறிவிப்பார்: அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த இறுதி முடிவை முதலமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சா் செங்கோட்டையன் கூறி உள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு உள்பட்ட…

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை: 2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் பேம்பூர் நகரில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில்…

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடத்த முடிவு: தேதிகளையும் அறிவித்தது தேர்தல் ஆணையம்

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடத்த உள்ளதாக அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டன. இப்போதுள்ள…

பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி 2021ம் ஆண்டு பிப்ரவரிக்குள் அறிமுகப்படுத்தப்படலாம்: ஐசிஎம்ஆர் நம்பிக்கை

டெல்லி: பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி 2021ம் ஆண்டு பிப்ரவரிக்குள் கிடைத்துவிடும் என்று ஐசிஎம்ஆர் நம்பிக்கை தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை…

பீகார் சட்டசபை தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு

தர்பங்கா: பீகார் சட்டசபை தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகாரில் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக…

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக 2வது முறையாக பதவியேற்றார் ஜெசிந்தா..!

வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டின் பிரதமராக 2வது முறையாக ஜெசிந்தா ஆர்டென் பதவி ஏற்றுக் கொண்டார். நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி பொதுத் தேர்தலில்…

இளைஞர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டம்: தடை செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: ​இளைஞர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…