ராஜஸ்தானில் கட்டிடம் இடிந்து விபத்து: 8 பேர் சம்பவ இடத்தில் இடிபாடுகளில் சிக்கி பலி
ஜெய்பூர்: ஜோத்பூரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது…