பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு: தமிழக அரசை எச்சரிக்கும் மத்திய ஜல்சக்தி துறை
டெல்லி: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று மத்திய ஜல்சக்தி துறை மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் உருவான நிவர்…