Author: Savitha Savitha

பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு: தமிழக அரசை எச்சரிக்கும் மத்திய ஜல்சக்தி துறை

டெல்லி: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று மத்திய ஜல்சக்தி துறை மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் உருவான நிவர்…

கடலூரை தொட்ட நிவர் புயல்: நள்ளிரவுக்கு முன் கரையை கடக்கும் என அறிவிப்பு

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நள்ளிரவுக்கு முன் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. புயல் நள்ளிரவுக்கு முன்னரே…

பீகார் சட்டசபையில் ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் கடும் அமளி: சபாநாயகராக பாஜக எம்எல்ஏ விஜய் சின்கா தேர்வு

பாட்னா: பீகாரில் எதிர்க்கட்சியின் கடும் அமளிக்கு இடையே பாஜகவின் விஜய் சின்கா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பீகார் மாநிலத்தில் அண்மையில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்து…

குறைகளை தெரிவிக்கும் விவசாயியை பிடித்து தள்ளும் பாஜக எம்பி: வைரல் வீடியோ

பெங்களூரு: கர்நாடகாவில் குறைகளை கூறும் விவசாயியை பாஜக எம்பி தள்ளிவிடும் வீடியோ காட்சிகள் வைரலாகி உள்ளன. கர்நாடகாவின் ஹவேரி-கடக் தொகுதி எம்பியாக இருப்பவர் சிவக்குமார். பாஜகவை சேர்ந்த…

சென்னையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்: நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் உதவியுடன் நீர் வெளியேற்றம்

சென்னை: சென்னையில் வெள்ளத்தை தவிர்க்க உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்கள் உதவியுடன் மழை நீர் வெளியேற்றப்படுகிறது. தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருக்கும் நிவர் புயலால் கடலோர…

நிவர் புயல் எதிரொலி: சென்னை மெட்ரோ ரயில் சேவை இரவு 8 மணியுடன் நிறுத்தம்

சென்னை: ​நிவர் புயல் எதிரொலியாக சென்னை மெட்ரோ ரயில் சேவை இரவு 8 மணியுடன் முடிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயலால், தமிழக கடலோர…

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சென்னை விமான நிலையம் மூடல்

சென்னை: சென்னை விமான நிலையம் இன்று இரவு 7 மணிமுதல் நாளை காலை 7 மணிவரை மூடப்படுகிறது. வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் நாளை காலை…

மறைந்த அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் உடலுக்கு அஞ்சலி: நேரில் சென்று ராகுல் காந்தி ஆறுதல்

கவுகாத்தி: தருண் கோகோய் மறைவை அடுத்து, கவுகாத்தி சென்று அவரது மனைவியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். அசாம் முன்னாள்…

எம் சாண்ட் மணல் விற்பனைக்கான கொள்கை முடிவு: மாற்றங்களுடன் விரைவில் அறிவிக்கிறது தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் எம் சாண்ட் மணல் விற்பனைக்காக கொள்கையை தமிழக அரசு மாற்ற முடிவு செய்துள்ளது. எம் சாண்ட் மணல் உரிமம், போக்குவரத்து ஆகியவற்றில் இந்த மாற்றங்கள்…

ஐதராபாத்தில் களை கட்டியது மாநகராட்சி தேர்தல் பிரச்சாரம்: பாஜகவை விமர்சிக்கும் ஓவைசி

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் மாநகராட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் களை கட்டி உள்ளது. ஐதராபாத் மாநகராட்சிக்கான தேர்தலுக்கு இன்னமும் ஒரு வாரமே உள்ள நிலையில் அரசியல் பிரச்சாரங்கள்…