Author: Savitha Savitha

நவம்பர் 30ம் தேதி தமிழகம் வரும் மத்திய குழு: நிவர் பாதிப்புகளை மதிப்பிட ஏற்பாடு

டெல்லி: நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய வரும் 30ம் தேதி மத்தியக் குழு தமிழகம் வருகிறது. வரும் திங்கள் கிழமை தமிழகம் வரும் மத்தியக் குழு,…

அமெரிக்காவில் 1 மணிநேரத்திற்கு 65 பேர் கொரோனாவால் பலி: ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் 1 மணிநேரத்திற்கு 65 பேர் கொரோனாவால் பலியாகினர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கடந்தாண்டு டிசம்பரில் சீனாவின் உகானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது உலகெங்கும் பரவி…

மணிப்பூரில் டிசம்பர் 31ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிப்பு…! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இம்பால்: கொரோனா பரவல் எதிரொலியாக, மணிப்பூரில் டிசம்பர் 31ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல்…

கொரோனா: தமிழகத்தில் மாவட்டம் வாரியான பாதிப்பின் முழு விவரம்

சென்னை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக கோவையில் அதிகளவாக கொரோனா தொற்றுகள் இன்று பதிவாகி இருக்கின்றன. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் பற்றி சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.…

நிவர் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது: வானிலை ஆய்வு மையம்

டெல்லி: தமிழகம், புதுச்சேரியை அச்சுறுத்திய நிவர் புயல் வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இந்த புயல் வட தமிழக கடலோர பகுதியில் வடமேற்கு…

பேரறிவாளனுக்கு மேலும் 90 நாட்கள் பரோல் கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

சென்னை: பேரறிவாளனுக்கு மேலும் 90 நாட்கள் பரோல் கோரி உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில், 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும்…

பாலாற்றில் நீர்ப்பெருக்கு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வேலூர்: பாலாற்றில் நீர்ப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான நிவர் புயல் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறி புதுச்சேரி…

தமிழகத்தில் இன்று மேலும் 1,464 பேருக்கு கொரோனா பாதிப்பு: 14 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 1,464 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள விவரம் வருமாறு: மாநிலத்தில் புதியதாக…

விரைவில் தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வி அமலுக்கு வரும்: மத்திய அரசு புதிய அறிவிப்பு

டெல்லி: வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் பயிலும் முறை நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.…

திருச்சி காந்தி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட அனுமதி: உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு

திருச்சி: திருச்சியில் பிரபலமான காந்தி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக திருச்சியில் பிரபலமான காந்தி சந்தை…