ரஷ்யாவில் 24 மணி நேரத்தில் 26,683 பேருக்கு கொரோனா தொற்று: 459 பேர் பலி
மாஸ்கோ: ரஷ்யாவில் 24 மணி நேரத்தில் புதியதாக 26,683 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ரஷ்யாவில் சில வாரங்களாக கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையும், பாதிப்பும் அதிகரித்து…
மாஸ்கோ: ரஷ்யாவில் 24 மணி நேரத்தில் புதியதாக 26,683 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ரஷ்யாவில் சில வாரங்களாக கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையும், பாதிப்பும் அதிகரித்து…
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர்…
காபூல்: ஆப்கானிஸ்தானில் ராணுவத் தளத்தில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர். அந்நாட்டின் கிழக்கு கஸ்னி மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தில் தலிபான்…
சியோல்: தென்கொரியாவில் கொரோனா 2ம் அலை துவங்கிவிட்டதால், கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. உலகின் பல நாடுகளில் தற்போது கொரோனா 2ம் அலை வீசி வருகிறது. அதன் காரணமாக…
சென்னை: நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல்…
டெல்லி: உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அழைப்பை நிராகரிப்பதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரம்…
மும்பை: தீவிரவாதிகளை போன்று விவசாயிகள் நடத்தப்படுவதாக சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ரவுத் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற கோரி பஞ்சாப்,…
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது. நிவர் புயல் எதிரொலியாக கொட்டிய கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி 22 அடியை எட்டியது. இதையடுத்து…
டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன்கீ பாத் என்ற நிகழ்ச்சி வழியே…
டெல்லி: டிசம்பர் 2ம் தேதி தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 21ம் தேதி வங்கக்கடலில்…