தூத்துக்குடி ஸ்டெர்லைட் அலை திறக்க கோரி மனு அளிக்க வந்த 30 பேர் கைது
தூத்துக்குடி தூத்துக்குடி காவல்துறையினர் ஸ்டெர்லைட் ஆலை திறக்க கோரி மனு அளிக்க வந்த 30 பேரை கைது செய்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாகத் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
தூத்துக்குடி தூத்துக்குடி காவல்துறையினர் ஸ்டெர்லைட் ஆலை திறக்க கோரி மனு அளிக்க வந்த 30 பேரை கைது செய்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாகத் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை…
டில்லி வலி குறைந்த மரண தண்டனைகளைக் கண்டறியக் குழு அமைக்கப் பரிசீலித்து வருவதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மூத்த வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா சார்பில் மரண…
சென்னை தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் உள்ள 2348 காலியிடங்கள் நிரப்புதல் மற்றும் பணியிட மாறுதல்களுக்கான கலந்தாய்வுக்கு ஏற்
கொல்கத்தா வருமானத்தை மீறி சொத்துக் குவித்த புகாரை முன்னிட்டு மேற்கு வங்க பாஜக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண கல்யாணி வீட்டில் வருமான வரி சோதனை நடந்துள்ளது. பாஜகவினர்…
| ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி (04/௦5/2023) ஸ்பெஷல் || ||சிம்ஹாசலம் – விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீநரஸிம்ஹ சேஷத்ரம்|| ||பிரகலாதர் ஆராதித்த நரஸிம்ஹர்|| பல ஆண்டுகளாகப் புற்றினுள் இருந்த இந்த…
சென்னை தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது…
சென்னை மறைந்த நடிகர், இயக்குநர் மனோபாலாவுக்கு தமிழக அரசியல் தலைஅர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ்த் திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட மனோபாலா இன்று…
லக்னோ ஐபிஎல் போட்டிகளில் இது தமது கடைசி சீசனா என்னும் கேள்விக்கு தோனி பதில் அளித்துள்ளார். தற்போது 16வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில்…
சென்னை தமிழக அரசை டாஸ்மாக் வருமானத்தில் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி உள்ளார். இன்று சென்னை திருமங்கலத்தில் உள்ள வி.ஆர்.மாலில்…
சென்னை வரும் 5 ஆம் தேதி வெளியாக உள்ள தி கேரளா ஸ்டோரி என்னும் மலையாளத் திரைப்படம் குறித்து தமிழக அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.…