தொடர் கனமழை காரணமாக கர்நாடகாவில் நிவாரணப்பணி தீவிரம்
பெங்களூரு தொடர் கனமழை காரணமாக கர்நாடகாவில் போர்க்கால அடிப்படையில் தீவிர நிவாரணப் பணிகள் நட்ந்து வருகிறது தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி தீவிரமாக பெய்து வருவதால் கர்நாடகா…
பெங்களூரு தொடர் கனமழை காரணமாக கர்நாடகாவில் போர்க்கால அடிப்படையில் தீவிர நிவாரணப் பணிகள் நட்ந்து வருகிறது தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி தீவிரமாக பெய்து வருவதால் கர்நாடகா…
ஆக்ரா பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு சிறுமி கோவிலுக்குள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பாஜக ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் வீட்டுக்கு அருகே விளையாடிக்…
சண்டிகர் கொரோனாவால் பஞ்சாம் மாநிலத்தில் ஒரு 40 வயது நபர் மரணம் அடைந்துள்ளார். கடந்த 2 வாரங்களாக இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து…
டெல்லி இந்திய பொருளாதாரத்தில் நிலவும் சமத்துவமின்மை அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் கூறி உள்ளது. நேற்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில், :இந்திய தொழில்துறை மீண்டும்…
சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…
ஊட்டி கனமழையை முன்னிட்டு ஊட்டியில் இன்று அனைத்து சுற்றுலாதலங்களும் மூடப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகம் உள்பட தென்மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாக…
சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடுத்துள்ளது/ சென்னை வானிலை ஆய்வ் மையம். ”வடமேற்கு வங்கக்கடல்…
சென்னை விசிக தலைவர் திருமாவளவன் அண்ணா பல்க்லைக்கழக பலாத்கார வழக்கு தீர்ர்ப்பை வரவேற்றுள்ளார். கடந்த டிசம்பர் 23-ந்தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் பாலியல்…
சென்னை விரைவில் வார்டு வாரியாக சென்னை நகரில் சிறப்பு குழந்தைகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ள்து. நேற்று சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட அலுவலக கூட்டரங்கில் மே மாதத்திற்கான…
கோவை இன்று கோவை மற்றும் திருச்சியில் சில இடங்களில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்க மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்ம் “கோவையில் இன்று (29.05.2025) காலை 09:00…