இரண்டாம் முறையாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்
டில்லி இரண்டாம் முறையாக ஏர் இந்திய நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் டி ஜி சி டி அதிகாரிகள்…
டில்லி இரண்டாம் முறையாக ஏர் இந்திய நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் டி ஜி சி டி அதிகாரிகள்…
திருவனந்தபுரம் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் கேரள கிரிக்கெட் அணியின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். தென்னிந்தியாவின் புகழ்பெற்ற நடிகையான கீர்த்தி சுரேஷ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம்…
கோவை கோவை மாவட்ட நிர்வாகம் முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி உள்ளது. கடந்த சில நாட்களாகக் கோவை மாவட்டத்தில் புளூ வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. புளூ…
புதுச்சேரி புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பருவமழை குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு –…
டில்லி பாஜகவின் நிர்ப்பந்தத்தால் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார். அமலாக்கத்துறை யங் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான…
சதுரகிரி பௌர்ணமியை சதுரகிரி கோயிலுக்குச் செல்ல 24 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் மேற்குத் தொடர்ச்சி…
சென்னை சென்னையில் தொடர்ந்து 550 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…
டில்லி அமலாக்கத்துறை காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் ரூ.751 கோடி சொத்துக்களை முடக்கி உள்ளது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் சுதந்திரத்துக்கு…
சென்னை கனமழை காரணமாகத் தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”பருவமழை குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள்…
சென்னை இன்று சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது. பருவமழை தற்போது குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு…