Author: mullai ravi

மிக்ஜம் புயல் : காசிமேடு மீனவர்கள்  மீன் பிடிக்கச் செல்லவில்லை

சென்னை சென்னை காசிமேடு மீனவர்கள் மிக்ஜம் புயல் எச்சரிக்கை காரணமாக மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்லவில்லை. நாளை வங்கக்கடலில் உருவாகும் மிக்ஜம் புயல், தமிழகத்தின் வட கடலோர…

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின்.11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில்…

நாளை ஒரு நாள் மட்டும் சென்னை மெட்ரோ ரயில் டிக்கட் ரூ.5

சென்னை நாளை ஒரு நாள் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை நகரில் ஏற்படும் போக்குவரத்து…

நாளை உருவாகும் மிக்ஜம் புயல் : விவரங்கள்.

சென்னை நாளை வங்கக் கடலில் உருவக ஔள்ள மிகஜம் ப்யல் குரித்த விவரங்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. நாளை வங்கக்கடலில் உருவாகும் மிக்ஜம் புயல், தமிழகத்தின்…

அருள்மிகு சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில்,  சூலக்கல், கோயம்புத்தூர் மாவட்டம்.

அருள்மிகு சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில், சூலக்கல், கோயம்புத்தூர் மாவட்டம். வேலாயுதம்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த விவசாயிகளின் பசுக்கள் சூலக்கல் பகுதிக்கு மேய வந்தன. மாலையில் திரும்பும் போது…

இன்று முதல் ஜி 20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்ற பிரேசில்

ரியோ டி ஜெனிரோ இன்று முதல் பிரேசில் நாடு ஜி 20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜி-20 உச்சி…

தஞ்சை பெரிய கோயிலில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு

தஞ்சாவூர் தஞ்சை பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோயில் உலக புகழ்பெற்ற ஒன்றாகும் இந்தக் கோயில் கட்டிடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாய்…

சென்ற மாதம் மெட்ரோ ரயிலில் 80 லட்சம் பேர் பயணம்

சென்னை சென்னை மெட்ரோ ரயிலில் சென்ற மாதம் 80 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். பயணிகளுக்குச் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து…

நாளை சென்னையில் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை சென்னையில் நாளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை சென்னையில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின்…

மீிண்டும் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடும் நீரின் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை…