Author: mullai ravi

விவசாயிகள் 4 ஆம் சுற்றுப் பேச்சு வார்த்தை தோல்வியால் போராட்டத்துக்கு ஆயத்தம்

டில்லி மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய 4 ஆம் சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. விவசாயிகள் வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பது, கடன்…

அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில்,  அம்பாசமுத்திரம்,  திருநெல்வேலி மாவட்டம்.

அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம். சேர மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். பெருமாள் பக்தனான அம்மன்னனுக்கு, சுவாமிக்குத் தனிக்கோயில் கட்ட வேண்டுமென்ற ஆசை…

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலச்சரிவு : மண்ணில் புதைந்த வீடுகள் – 5 பேர் பலி

நூர்கிராம் ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணில் புதைந்து 5 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இரவு ஆப்கானிஸ்தான் நூரிஸ்தான் மாகாணம் நீர்கிராம்…

விரைவில் ஜார்க்கண்ட் மாநில்த்தில் சாதிவாரி கணக்கெடுப்பு : முதல்வர் அறிவிப்பு

ராஞ்சி விரைவில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அம்மாநில முதல்வர் சம்பாய் சோரன் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி முதல்…

பார்முலா 4 கார் பந்தயத்துக்கு நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்தச் சென்னை உயர்நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் பார்முலா 4 கார்…

உச்சநீதிமன்றம் சண்டிகர் மேயர் தேர்தல் அதிகாரிக்கு கடும் கண்டனம்

டில்லி சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு செய்த தேர்தல் அதிகாரிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் சண்டிகர் மாநகராட்சிக்கு மேயர் தேர்தல் நடைபெற்ற போது அதை…

அண்ணாமலையின் கோரிக்கையை நிராகரித்து நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

சேலம் பாஜக தலைவர் அண்ணாமலையின் கோரிக்கையை நிராகரித்த சேலம் நீதிமன்றம் அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மீது சேலத்தைச் சேர்ந்த பியூஸ்…

சத்ரபதி சிவாஜி சிலை திறக்க கோவாவில் எதிர்ப்பு : கல்விச்சில் அமைச்சர் காயம்

பனாஜி சத்ரபதி சிவாஜி சிலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவாவில் நடந்த கல்வீச்சில் அமைச்சருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இன்று மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.…

வரும் 22 ஆம் தேதி முதல் புதிய மலையாளப் படங்கள் திரையிடப்பட மாட்டாது

திருவனந்தபுரம் வரும் 22 ஆம் தேதி முதல் கேரள திரையரங்குகளில் புதிய மலையாள படங்கள் திரையிடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள திரையரங்க அதிபர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள்…

தமிழக ஆளுநர் திடீர் டில்லி பயணம்

சென்னை இன்று காலை திடீரென தமிழக ஆளுநர் ஆர் என் ரவி டில்லி சென்றுள்ளார். கடந்த 12 ஆம் தேதி தமிழக சட்டசபையின் நடப்பு ஆண்டுக்கான முதல்…