Author: mullai ravi

சீமான் சின்னம் கோரி வழக்கு : டில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி

டில்லி நாம் தமிழர் கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னம் கோரி சீமான் தொடுத்த வழக்கை டில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர்…

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்,  ராசிபுரம்,  நாமக்கல் மாவட்டம்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், ராசிபுரம், நாமக்கல் மாவட்டம் வல்வில் ஓரி என்னும் மன்னன் கொல்லிமலையை தலைநகராக கொண்டு இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான். வில் வித்தையில் வீரனான…

ஜெர்மனி முதியோர் காப்பகத்து தீ விபத்தில் 4 பேர் மரணம்

பெட்பர்க்ஹாவ் ஜெர்மனி நாட்டில் உள்ள முதியோர் காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெர்மனிய்ல்ன் மேற்கே வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாகாணத்தில் பெட்பர்க்ஹாவ் நகராட்சிக்கு உட்பட்ட…

தாம் நிரபராதி என நிரூபிக்கும் வரை தேர்தலில் போட்டியில்லை : பாஜக எம் பி

பாராபங்கி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் உபேந்திரா தாம் ஆபாச வீடியோ விவகாரத்தில் நிரபராதி என நிரூபிக்கும் வரையில் தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். விரைவில் நடைபெற…

இன்றைய சண்டிகர் மாநகராட்சி மறு தேர்தலில் பாஜக வெற்றி

சண்டிகர் இன்று சண்டிகர் மாநகராட்சியில் நடந்த மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் மறு தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஜனவரி 30…

வெள்ள நிவாரணத்துகு 1 ரூபாய் கூட தரவில்லை : மத்திய அரசுக்கு முதல்வர் கண்டனம்

மயிலாடுதுறை மத்திய பாஜக அரசு வெள்ள நிவாரணத்துக்கு 1 ரூபாய் கூட தரவில்லை என முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று மயிலாடுதுறையில் ரூ.114.48…

உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம்

டில்லி தமிழக அமைச்சர் உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில்…

மகளிர் உதவித் தொகை ரூ1000 : டில்லி அரசு 

டில்லி டில்லி அரசு மகளிருக்கு மாத ரூ. 1000 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. டில்லி அரசு இன்று 2024-25 நிதியாண்டுக்கான ரூ.76,000 கோடி பட்ஜெட்டை…

வரும் 6 ஆம் தேதி முதல் கலைஞர் உலக அருங்காட்சியகத்துக்கு பொதுமக்கள் அனுமதி

சென்னை வரும் 6 ஆம் தேதி முதல் சென்னையில் கருணாநிதி நினைவிடத்தில் அமைந்துள்ள கலைஞர் உலக அருங்காட்சியகத்துக்கு பொதுமக்கள் அனுமதிக்கபட உள்ளனர் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள…

இந்தியா இலங்கை இடையே எரிசக்தி உற்பத்தி ஒப்பந்தம் கையெழுத்து

கொழும்பு இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே எரிசக்தி உற்பத்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. . நேற்று இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள 3 தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை…