நிதி நிறுவன மோசடி குறித்து தமிழக அரசுக்கு மதரை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
மதுரை தமிழக அரசு ரூ.1000 கோடிக்கு மேல் உள்ள நிதி நிறுவன மோசடி குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வு குழு அமைக்க மதுரை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது..…
மதுரை தமிழக அரசு ரூ.1000 கோடிக்கு மேல் உள்ள நிதி நிறுவன மோசடி குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வு குழு அமைக்க மதுரை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது..…
சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பிரதமர் மோடிக்கு கன்னியாகுமரியில் கருப்புக் கொடி காட்ட உள்ளதாக அறிவித்துள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள…
கலபுரகி மக்களவைத் தேர்தல் செலவுக்கு தங்களிடம் பணமில்லை எனக் காங்கிரஸ் தலைவர் கார்கே கூறி உள்ளார். நேற்று காங்கிரஸ் பொதுக்கூட்டம் கலபுரகியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அகில…
டில்லி மத்திய அரசு வெளிநாட்டு நாய்கள் இறக்குமதி மற்றும் விற்பனைக்குத் தடை விதித்துள்ளது. நாடெங்கும் மூர்க்கத்தனமான சில வெளிநாட்டு நாய்களால் மனித உயிருக்கு ஆபத்து உண்டாவதாகப் புகார்கள்…
விழுப்புரம் இன்று விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. புகழ் பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ளது. கடந்த 8 ஆம்…
சென்னை சென்னையில் தொடர்ந்து 663 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…
சென்னை இன்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி டில்லி சென்றுள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவால் திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை மீண்டும் பெற்று இருக்கும் பொன்முடிக்கு…
மதுரை இந்த ஆண்டின் சித்திரைத் திருவிழாவின் நிகழ்ச்சி நிரலை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஆண்டு தோறும் மதுரையில் சித்திரை மாதம் அமாவாசை முடிந்த பிறகு…
சென்னை தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4000 உதவி பேராசிரியர்களை நியமிக்கத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ள அரசு கலை மற்றும்…
டில்லி மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு குடியுரிமை திருத்தச்…