Author: mullai ravi

மறுபிறவி அறுக்கும் துளசி !!!

மறுபிறவி அறுக்கும் துளசி !!! எந்த இடத்தில் துளசி செடி வளர்ந்திருக்கிறதோ, அங்கே மும்மூர்த்திகளுடன், சகல தேவதைகளும் வாசம் செய்கிறார்கள். சூரியனைக் கண்டதும் இருள் மறைவதுபோல் துளசியின்…

’பாரதி’ புகழ் சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி

சதாரா பாரதி தமிழ்ப்பட நாயகன் சாயாஜி ஷிண்டே கடும் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாயாஜி ஷிண்டே மராத்தி பட உலகில் பிரபலமான நடிகராக இருந்து வருவதுடன் தமிழ்,…

பாஜக டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சியைக் கொண்டு வர சதி செய்கிறது : அதிஷி

புதுடில்லி டெல்லி அமைச்சர் அதிஷி பாஜக டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சியைக் கொண்டு வர சதி செய்வதாகக் கூறியுள்ளார் கடந்த மாதம் 21 ஆம் தேதி அன்று மதுபான…

பாஜகவுக்கு சென்றால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் புனிதர்கள் ஆகலாம் : ப சிதம்பரம்

சிவகங்கை முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் பாஜகவுக்குச் சென்றால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் புனிதர்கள் ஆகலாம் எனக் கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் மாநிலம் எங்கும் பிரசாரம்…

 தேர்தலில் பிரசாரம் செய்ய இடைக்கால ஜாமீன் கோரும் மனீஷ் சிசோடியா

புதுடெல்லி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக மனீஷ் சிசோடியா இடைக்கால ஜாமீ கோரி மனு அளித்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி…

நெல்லையில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம்

நெல்லை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நெல்லையில் பிரசாரம் செய்து வருகிறார். வரும் 19 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு…

டி டி வி தினகரன் முகம் குக்கர் போல உள்ளதாக அவர் மனைவி பிரசாரம்

மதுரை அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் முகம் குக்கர் போல உள்ளதாக அவர் மனைவி தனது பிரசாரத்தில் தெரிவித்துள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில்…

அதிமுக பேச்சாளரான நடிகர் அருள்மணி மரணம்

சென்னை அதிமுக பேச்சாளரான நடிகர் அருள்மணி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அருள்மணி தமிழில் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துப் பிரபலமானவர் ஆவார் இவர் சூர்யாவின் வேல்…

ஹெலிகாப்டர் விபத்தில் இரு பிலிப்பைன்ஸ்ராணுவ வீரர்கள் மரணம்

காவிட் பிலிப்பைன்ஸ் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் இரு வீரர்கள் மரணம் அடைந்துள்ள்னர். நேற்று பிலிப்பைன்சின் காவிட் மாகாணத்தில் உள்ள கடற்படைத் தளத்தில் வழக்கமான…

பாஜக நாட்டை பிளவு படுத்த முயல்கிறது : சசிதரூர்

திருவனந்தபுரம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் பாஜக நாட்டை பிளவு படுத்த முயல்வதாக தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சரும்…