Author: Ravi

அதிக அளவில் பெண்கள் ராஜினாமா : டிசிஎஸ் நிறுவனம் வருத்தம்

மும்பை அதிக அளவில் பெண் ஊழியர்கள் ராஜினாமா செய்வதாக டிசிஎஸ் நிறுவனம் வருத்தத்துடன் தெரிவித்துள்ளது. ஐடி நிறுவனங்களில் முதல் இடங்களில் உள்ள நிறுவனங்களில் டிசிஎஸ் நிறுவனமும் ஒன்றாகும்.…

மருத்துவ சேர்க்கைகளை மையப்படுத்த என்.எம்.சி. வலியுறுத்தல் : தமிழக அரசு எதிர்ப்பு

டில்லி தேசிய மருத்துவ ஆணையம் இந்திய முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ சேர்க்கைகளையும் மையப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. ஆண்டு தோறும் இந்தியா முழுவதும் மருத்துவ…

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து இல்லை : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட மாட்டாது எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட…

15 ஆம் தேதி கரையைக் கடக்கும் பிபோர்ஜாய் புயல் : தீவிர முன்னெச்சரிக்கை

மும்பை வரும் 15 ஆம் தேதி பிபோர்ஜாய் புயல் கரையைக் கடக்க உள்ளதால் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்…

இன்று முதல் கர்நாடகாவில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் அமல்

பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் இன்று முதல் அமலாகிறது. கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் வெற்றி பெற்றால் அரசு பேருந்துகளில்…

இன்றும் சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னை இன்றும் 386ஆம் நாளாகச் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை. எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேசச் சந்தையில் கச்ச எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான…

பள்ளி விடுமுறையை ஈடு செய்யச்சனிக்கிழமை வகுப்புக்கள் ; தமிழக அரசு

சென்னை தமிழகத்தில் பள்ளி விடுமுறை நீட்டிக்கப்பட்டதால் சனிக்கிழமைகளில் வகுப்புக்கள் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்.29-ம் தேதி முதல் கோடை விடுமுறை…

மெக்காவிற்கு கேரளாவொ; இருந்து நடந்தே சென்ற இளைஞரின் பயண விவரங்கள்

மலப்புரம் ஒரு கேரள இளைஞர் நடை பயணமாகக் கேரளாவிலிருந்து மெக்காவுக்குச் சென்றுள்ளார். முஸ்லிம்களின் மிக முக்கிய கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது. இப்பயணத்தைக் கேரளாவைச்…

அரசுக்கு வர வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்காத அதிகாரிகள்மீது ஒழுங்கு நடவடிக்கை

சென்னை அரசு சொத்துக்களின் வாடகை பாக்கியை வசூலிக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசுக்குச் சொந்தமான ஒரு வணிக…