Author: mullai ravi

மின் வாரியம் மின்சார தேவையை சமாளிக்க தயாராக உள்ளது : சிவ்தாஸ் மீனா

சென்னை தமிழக மின் வாரியம் மின்சார தேவையை சமாளிக்க தயாராக உள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு…

நீட் வினாத்தாள் கசிவு என்பது வதந்தி : தேசிய தேர்வு முகமை

டெல்லி நீட் வினாத்தாள் கசிந்ததாக வெளியான செய்தியை தேசிய தேர்வு முகமை வதந்தி எனக் கூறி உள்ளது. நாடெங்கும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா,…

பாஜக ஒடிசாவில் ஆட்சி அமைப்போம் என பகல் கனவு காண்கிறது : நவீன் பட்நாயக்

புவனேஸ்வர் ஒடிசாவில் ஆட்சி அமைப்போம் என பாஜக பகல் கனவு காண்பதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநில சட்டசபைத் தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலும்…

சிக்னல்களில் பசுமைப் பந்தல் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டம்

சென்னை சென்னை மாநகராட்சி சென்னை நகர சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க திட்டமிட்டுள்ளது. நேற்று முன்தினம் தமிழகத்தில் ‘அக்னி நட்சத்திரம்’ என்று கூறப்படும் கத்திரி வெயில் தொடங்கியது.…

நாளை தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் நாளை தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக…

தமிழகத்தில் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம்

சென்னை தமிழகம் முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இன்று தமிழகம் முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்ற…

கனமழையால் பிரேசிலில் 56 பேர் மரணம் : 74 பேர் மாயம்

ரியோ கிராண்டே டோ சுல் கனமழை மற்றும் வெள்ளத்தால் பிரேசில் நட்டில் 56 பேர் உயிரிழந்து 74 பேர் காணாமல் போய் உள்ளனர். கடந்த சில நாட்களாக…

வகுப்பறைகளின் குளிர்சாதன வசதி செலவை பெற்றோர்கள் ஏற்க வேண்டும் : டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி டெல்லி உயர்நீதிமன்றம் பள்ளி வகுப்பறையில் குளிர்சாதன வசதி அளிக்கப்பட்டால் அந்த செலவை பெற்றோர்கலே ஏற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஒரு சில பள்ளிகளில் வகுப்பறைகளில் ஏசி…

விரைவில் நயினார் நாகேந்திரனிடம் சிபிசிஐடி விசாரணை

சென்னை திருநெல்வேலி ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடி குறித்து நயினார் நாகேந்திரனிடம் விரைவில் சிபிசிஐடி விசாரணை நடத்த உள்ளது. =மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தல்…

இட ஓதுக்கீட்டை ரத்து செய்ய விரும்பும் மோடி : ராகுல் காந்தி

நிர்மல், தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய விரும்புவதாக கூறி உள்ளார். நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…