Author: mullai ravi

பாஜக முன்னாள் முதல்வர் மீது பாலியல் புகார் அளித்த பெண் திடீர் மரணம்

பெங்களூரு பாஜகவை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது பாலியல் புகார் அளித்த பெண் திடீர் என மரணம் அடைந்துள்ளார். பாஜக உறுப்பினரான கர்நாடக முன்னாள்…

30 ஆம் தேதிக்கு பிறகு வெப்பம் குறைந்து கூடுதல் மழைக்கு வாய்ப்பு

டெல்லி வரும் 30 ஆம் தேதிக்கு பிறகு வெப்பம் குறைந்து சராசரியை விட கூடுதல் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடெங்கும்ம் கோடை காலத்தின்…

இன்று முதல் 12 ஆம் வகுப்பு விடைத்தாள் பதிவிறக்கம் செய்ய்லாம்

சென்னை இன்று மதியம் முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…

ஆலந்தூர், பரங்கிமலையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக போக்குவரத்து மாற்றம்

சென்னை சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆலந்தூர், பரங்கிமலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அமைந்துள்ள பரங்கிமலை – ஆலந்தூர் ரெயில் நிலையங்கள் இடையே மெட்ரோ ரயில்…

டெல்லியில் வரும் 1 ஆம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

டெல்லி வரும் 1 ஆம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மத்தியில் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். நாடெங்கும் நடந்து வரும் நாடாளுமன்ற…

சாஸ்தா  திருக்கோயில், அச்சன்கோவில், கொல்லம், கேரளா

சாஸ்தா திருக்கோயில் , அச்சன்கோவில், கொல்லம், கேரளா இங்குள்ள 18 படிக்களைத் தாண்டி சென்றால் அச்சன் கோயில் அரசனின் சன்னிதானம். இங்கே சுவாமிக்குப் பெயர் மணிகண்ட முத்தைய்யன்.…

சரத்குமார் பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்

சென்னை நடிகர் சரத்குமார் நடித்த மாயி பட இயக்குநர் சூர்யபிரகாஷ் மாரடைப்பால் மரணம் அடைந்தார். நடிகர் ராஜ்கிரண் நடித்த ‘மாணிக்கம்’, சரத்குமார் நடிப்பில் வெளியான ‘மாயி’, ‘திவான்’…

சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு ஒத்தி வைப்பு

சென்னை சவுக்கு சங்கர் மீது தொடரப்பட்ட கஞ்சா வழக்கில் ஜாமீன் கோரி அவர் அளித்த ம்னு விசாரணை 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 4-ஆம்…

பிரசார மேடை சரிவு : காயமின்றி தப்பிய ராகுல் காந்தி

பாலிகஞ்ச் பீகார் மாநிலத்தில் திடீர் என பிரசார மேடை சரிந்த நிலையில் ராகுல் காந்தி காயமின்றி தப்பி உள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத்…

காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் : 30க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி சம்மன்

திருநெல்வேலி நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் மர்ம மரணம் குறித்த விசாரணைக்காக 30 க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த 2 ஆம் தேதி…