Author: Ravi

ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை சென்னை கடற்கரைப் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை

சென்னை தமிழக மீன்வளத்துறை ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை சென்னைக் கடற்கரைப் பகுதிகளில் மீன் பிடிக்க தடை விதித்துள்ளது. நாடெங்கும் வரும் ஆகஸ்ட் 15 ஆம்…

காரைகண்டேஸ்வரர் கோவில், மாம்பாக்கம், திருவண்ணாமலை

காரைகண்டேஸ்வரர் கோவில், மாம்பாக்கம், திருவண்ணாமலை காரைக்கண்டேஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசபாக்கம் தாலுகாவில் உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு…

நீட் தேர்வுக்கு ஆதரவு : ஆளுநருக்குத் தமிழக அமைச்சர் கண்டனம்

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்ததற்கு தமிழக அமைச்சர் டி ஆர் பி ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…

நாள் முழுவதும் வீட்டுக்கு வராத மகளை வெட்டிக் கொன்ற தந்தை

அமிர்தசரஸ் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு நாள் முழுவதும் வராத 20 வயதுப் பெண்ணை அவர் தந்தை வெட்டிக் கொலை செய்து மோட்டார் சைக்கிளில் இழுத்துச் சென்றுள்ளார், பஞ்சாபில்…

குடியரசுத் தலைவர் டில்லி நிர்வாக மசோதாவுக்கு ஒப்புதல்

டில்லி குடியரசுத் தலைவர் டில்லி நிர்வாக மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். டில்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. டில்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் செயல்பட்டு…

சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை

சென்னை இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாகச்…

பிரதமர் மோடி மத்தியப் பிரதேசத்தில் ரூ.4000 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டல் ’

போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடி ரூ.4000 கோடி அளவிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உள்ளார். இன்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் மோடி,…

டாஸ்மாக் கடைகள் சுதந்திர தினத்தன்று மூடல் : நிர்வாகம் உத்தரவு

சென்னை டாஸ்மாக் கடைகளைச் சுதந்திர தினத்தன்று மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவுக்குக் கடந்த 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திரம் கிடைத்தது.…

அடுத்த 3 மணி நேரத்துக்கு 35 தமிழக மாவட்டங்களில் மழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தில் 35 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும்…

எக்காலத்திலும் நீட் விலக்கு மசோதாவுக்குக் கையெழுத்து கிடையாது : ஆளுநர் ஆணித்தரம்

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நீட் விலக்கு மசோதாவுக்கு எக்காலத்திலும் கையெழுத்து இட மாட்டேன் எனக் கூறி உள்ளார். தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்…