Author: Ravi

வான்வழித் தாக்குதலால் எத்தியோப்பியாவில் 26 பேர் மரணம்

அம்ஹாரா எத்தியோப்பியா நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். எத்தியோப்பியா நாட்டில் உள்ள அம்ஹாரா பகுதியில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் குறைந்தது 26 பேர்…

சென்னையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

தமிழுடன் இந்தியையும் கற்கத் தமிழர்களை வலியுறுத்தும் அமித்ஷா

அகமதாபாத் தமிழுடன் இந்தியையும் தமிழர்கள் கற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில்…

இந்தியாவில் பெண்களுக்குச் சம இடம் கொடுக்க ராகுல் காந்தி வலியுறுத்தல் 

டில்லி இந்தியா வெற்றி பெறப் பெண்களுக்குச் சம இடம் அளிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். . மறைந்த பிரதமர் இந்திரா காந்தி பெயரில்…

இன்று சென்னை கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும் முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை இன்று 77ஆம் சுதந்திரதினக் கொண்டாட்டத்தையொட்டி சென்னை கோட்டையில் முதல்வர் முக ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றுகிறார். இன்று 77-வது சுதந்திர தினம் நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.…

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து

டில்லி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இன்று இந்தியாவின் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று…

காரைகண்டேஸ்வரர் கோவில், இலத்தூர், திருவண்ணாமலை

காரைகண்டேஸ்வரர் கோவில், இலத்தூர், திருவண்ணாமலை காரைக்கண்டேஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசபாக்கம் தாலுகாவில் உள்ள இலத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து…

கொல்கத்தாவில் ராகிங் கொடுமையால் மாணவர் தற்கொலை : தொடரும் கைதுகள்

கொல்கத்தா மூத்த மாணவர்கள் பகடிவதையால் முதலாமாண்டு மாணவர் தற்கொலை சம்பவத்தில் கைதாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேற்கு வங்காளத்தில், ஹன்ஸ்காலி பகுதியைச் சேர்ந்த ஸ்வப்னாதிப் என்ற மாணவர்…

பீகாரில் செவிலியரைக் கூட்டு பலாத்காரம் செய்து கொன்ற மருத்துவர், ஊழியர்கள்

மோதிஹரி பீகார் மாநிலத்தில் ஒரு செவிலியரை மருத்துவர் மற்றும் ஊழியர்கள் கூட்டுப் பலாத்காரம் செய்து கொன்று உடலை ஆம்புலன்சில் வீசி உள்ளனர். பீகாரின் கிழக்கு சாம்பரன் மாவட்டம்…

தொடர் விடுமுறை  : அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அலை மோதும் பக்தர்கள்

திருவண்ணாமலை தொடர் விடுமுறை காரணமாகத் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. தொடர் விடுமுறை காரணமாகத் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக…