Author: Ravi

இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னை இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

இன்று உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டி : பிரக்ஞானந்தா பங்கேற்பு

பாரு இன்று நடைபெறும் உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா மற்றும் மாக்னல் கார்ல்சென் மோதுகின்றனர். அஜர்பைஜான் நாட்டில் பாரு நகரில் 10-வது உலகக் கோப்பை…

சென்னை அம்பத்தூரில் பிரியாணிக் கடை தகராற்றில் அம்பத்தூரில் இளைஞர் கொலை

சென்னை சென்னை அம்பத்தூரில் பிரியாணிக் கடையில் ஏற்பட்ட தகராற்றில் ஒரு இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூரில் உள்ள ரெட்டி தெருவைச் சேர்ந்த…

இன்று தென் ஆப்ரிக்காவில் தொடங்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்பு

ஜோகன்னஸ்பர்க் இன்று தென் ஆப்ரிக்காவில் தொடங்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இன்று பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய…

இன்று தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கன மழை

சென்னை இன்று தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு…

நாளை நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர் : நேரடி ஒளிபரப்பு

டில்லி நாளை நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்குவதை நேரடியாக ஒளிபரப்ப உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ரஷ்ய நாட்டின் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் ‘லூனா-25’ திட்டம்…

யாதவப் பெருமாள் கோவில், கீழ்வேளூர், நாகப்பட்டினம்

யாதவப் பெருமாள் கோவில், கீழ்வேளூர், நாகப்பட்டினம் யாதவப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் கிராமத்தில் அமைந்துள்ள விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும்.…

போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் மர்ம மரணம்

சென்னை சென்னை குரோம்பேட்டையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் ஒரு வாலிபர் மர்ம மரணம் அடைந்துள்ளார். சென்னையில் உள்ள கோட்டூர்புரம், மண்டபம் தெருவைச் சேர்ந்த ஜானகி ராமன்.…

ஜோலார்ப்பேட்டை அருகே ரயிலில் திடீர் புகை : பயணிகள் பீதி

ஜோலர்ப்பேட்டை ர்ணா எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்ப்பேட்டை அருகே வரும் போது திடீர் எனப் புகை வந்ததால் மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். தினமும் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்…

கோலாகலமாகத் தொடங்கிய ஓணம் பண்டிகை : கேரள மக்கள் மகிழ்ச்சி

திருவனந்தபுரம் ஓணம் பண்டிகை கோலாகலமாகத் தொடங்கியதால் கேரள மக்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. இந்த பண்டிகை…