Author: mullai ravi

சவுக்கு சங்கர் ஆட்கொணர்வு வழக்கில் நீதிபதிகள் விலகல்

சென்னை’ பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாயந்ததால் பதியப்பட்ட ஆட்கொணர்வு வழக்கில் நீதிபதிகள் விலகி உள்ளனர் தேனி மாவட்டத்தில் பிரபல யூ டியூபர்…

இரு ஜார்க்கண்ட் எம் எல் ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர்

ராஞ்சி ஜார்க்கண்ட் மாநில சபாநாயகர் இரண்டு எம் எல் ஏ க்கள தகுதிக்கம் செய்துள்ளார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி ஜார்க்கண்ட்…

பாஜக ஆட்சியில் தான் மூடாவில் முறைகேடு : டி கே சிவக்குமார்

பெங்களுரு கர்நாடக துணை முதல்வர் டி கே சிவக்குமார் பாஜக ஆட்சியில் தான் மூடாவில் முறைகேடு நடந்துள்ளதாக கூறியுள்ளார். நேற்று பெங்களூர்வில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்…

7 மாவட்டங்களில் மழை :  நீலகிரியில் 2 தாலுகாவில் பள்ளி விடுமுறை

சென்னை தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் 2 தாலுகாவில் பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக…

தொடர்ந்து 132 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 132 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

பாஜக அரசு தமிழக மக்களால் மைனாரிட்டி அரசு ஆனது : தமிழச்சி தங்கபாண்டியன்

டெல்லி பாஜக அரசு தமிழக மக்களால் மைனாரிட்டி அரசாக ஆனதாக தென்சென்னை எம் பி தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார். நேற்று மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது…

பள்ளிப் பேருந்து ஓட்டும்போது மரணம் அடைந்த ஓட்டுநர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம்  : முதல்வர் அறிவிப்பு

சென்னை முதல்வர் மு க ஸ்டாலின் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்தை ஓட்டும் போது மரணம் அடைந்த ஓட்டுநர் குடும்பட்துக்கு ரூ. 5 லட்சம் நிதி…

இன்று கார்கில் போர் வெற்றி தினம் : நினைவிடத்தில் மோடி அஞ்சலி

ஸ்ரீநகர் இன்று கார்கில் போர் வெற்றி தினம் என்பதால் பிரதமர் மோடி அங்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளார். கடந்த 1999-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில்…

ஆசிரியர்க்ள் அல்லாத ஊழியர்களுக்கு ரூ. 6000 மட்டுமே ஊதியமா? : நீதிபதிகள் கண்டனம்

மதுரை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களுக்கு ரூ. 6000 மட்டுமே ஊதியம் அளிப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையைச் சேர்ந்த கண்ணன்…

கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் திறப்பு அதிகரிப்பு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பெங்களுரு கரநாடக அணைகளில் இருந்து காவிரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிகை விடப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜ சாகர்) அணை கர்நாடக மாநிலம் மண்டியா…